மேலும் அறிய

தாயின் காதலனை போட்டு தள்ளிய மகன்..! பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம்!

தாயுடன் தொடர்பில் இருந்தவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கள்ளக்காதலால் டிரைவர் வெட்டி படுகொலை கள்ளக்காதலி மகன் உட்பட 6 பேர் கைதுசெய்து சிறையில் அடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகனக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் கண்ணன் வயது 45 . இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டர் சைக்கிள் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் காட்டு பகுதியில் சென்று கொண்டு இருந்த பொழுது, கண்ணனை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில், கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதபமாக உயிரிழந்தார் 

மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸ் விசாரணை

உயிரிழந்த கண்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் பல வருடங்களாக தொடர்பு இருந்ததாகவும், இதனால் கண்ணனின் மனைவி அந்த பெண்ணிடம் மற்றும் அவர்களது உறவினர்களிடமும் அடிக்கடி சண்டை போட்டு வந்தாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் காதலியின் மகன் விஜய்(23) தனது தாயிடம் காதல் குறித்து பலமுறை கண்டித்துள்ளார்.  இருந்தும் காதலை கைவிடமால் தொடர்ந்து வந்துள்ளார். காதலனை தனிமையில் சந்தித்து வந்தால் மனமுடைந்த விஜய் தாயின் காதலன் கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது நண்பர்களான மானாமதி பகுதியை சேர்த்த மகேந்திரன்(28) மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கபில் ஆனந்த்(26) விஷ்ணு(25) ராகுல்(21) நரசிம்மன் (26) அகியோர் சேர்ந்து கண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விஜய் உட்பட்ட 6 பேரை கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget