மேலும் அறிய

ஏடிஎம் மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்த விவகாரத்தில் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

விழுப்புரம் : திண்டிவனத்தில் மூதாட்டியிடம் போலி ஏ.டி.எம் கார்டு கொடுத்து விட்டு ரூபாய் 19 ஆயிரத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்.   இவரது மனைவி சாந்தி இருவரும் நெல் விற்ற பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேற்று மாலை திண்டிவனம் நேரு வீதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளனர். உடன் வந்த அவரது கணவர் கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தை எதிரில் நிறுத்திவிட்டு வருவதற்குள் மூதாட்டி சாந்தி ஏடிஎம் மையத்தின் வெளியே தொப்பி அணிந்து நின்றிருந்த ஒரு இளைஞரிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்து 19 ஆயிரத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார்.


ஏடிஎம் மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த நபர் ஏடிஎம் அட்டை செயல்படவில்லை உள்ளே சென்று சலான் எழுதிக் கொடுத்து பணத்தைப் பெற்று செல்லுமாறு கூறி தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு ஏடிஎம் கார்டை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அந்த மூதாட்டி வங்கிக்குள் சென்று சலானை பூர்த்தி செய்து பணத்தை எடுக்க காசாளரிடம் கொடுத்தபோது தங்களது வங்கிக் கணக்கில் சிறிது நேரத்திற்கு முன்புதான் ரூபாய் 19 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி அழுது புலம்பியுள்ளார்.


ஏடிஎம் மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை

இது குறித்து நேற்று இரவு திண்டிவனம் காவல் நிலையத்தில் மூதாட்டி சாந்தி புகார் அளித்துள்ளார். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர். மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தைப் பறிகொடுத்த மூதாட்டியின் மகன் ஹரிதாஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
CM Stalin: வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Pakistan FM: “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி
Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்
Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
CM Stalin: வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Pakistan FM: “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்ட ட்ரம்ப்.. தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்!
பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்ட ட்ரம்ப்.. தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்!
Embed widget