மேலும் அறிய

தொடர்ந்து கடத்தப்படும் அரிய வகை குரங்குகள்..! செய்வதறியாமல் தவிக்கும் அதிகாரிகள்..! நடந்தது என்ன ?

அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் "மர்மோசெட்" எனப்படும் 4 அரியவகை குரங்குகளை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மலேசியா நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, தென் அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் "மர்மோசெட்" எனப்படும் 4 அரியவகை  குரங்குகளை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்ததோடு, 4  அரிய வகை குரங்குகளும், மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
 
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்
 
தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு, வெளிநாட்டு வன உயிரினங்கள், சென்னைக்கு கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக்  கொண்டு இருந்தனர்.
 

தொடர்ந்து கடத்தப்படும் அரிய வகை குரங்குகள்..! செய்வதறியாமல் தவிக்கும் அதிகாரிகள்..! நடந்தது என்ன ?
இருவர் மீது சந்தேகம்
 
இந்த நிலையில் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை மதிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்த போது, சென்னையைச் சேர்ந்த வினோத் (28),விக்னேஷ் (34) ஆகிய இரண்டு பயணிகள் பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தனர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம்  ஏற்பட்டது.
 
மர்மமோசெட் குரங்குகள்
 
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். இவர்கள் இருவரும் சுற்றுலா பயணிகளாக, மலேசியா நாட்டிற்கு சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர்.  இரண்டு பேரின் பிளாஸ்டிக் கூடைகளுக்குள்ளும் "மர்மமோசெட்" எனப்படும் தென் அமெரிக்க வனப்பகுதியில் அதிகமாக காணப்படும் அபூர்வ வகை வெளிநாட்டு குரங்குகள் 4, இருப்பதை கண்டுபிடித்தனர்.
 
அனுமதி இல்லாமல் கொண்டுவரப்பட்டது
 
இதையடுத்து இரண்டு பேரையும் வெளியில் போக விடாமல் நிறுத்தி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த அபூர்வ வகை வெளிநாட்டு குரங்குகள், முறையான அனுமதி இன்றி, சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு இருப்பது தெரிய வந்தது. முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த  குரங்குகள் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள், இந்தியாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இதை அடுத்து இரண்டு பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை கைது செய்தனர். 4  அரிய வகை குரங்குகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு அரிய வகை குரங்குகளையும், கடத்தல் ஆசாமிகளையும், சென்னை விமான நிலைய சுங்க துறையிடம் ஒப்படைத்து, மேல் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர்.
 
திருப்பி அனுப்பப்பட்ட குரங்குகள்
 
சுங்க அதிகாரிகள் இந்த அரிய வகை குரங்குகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்து, கடத்தி வரப்பட்ட மலேசிய நாட்டுக்கு, எந்த விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதற்கான செலவுகளை கடத்தல் ஆசாமிகளிடம் வசூல் செய்ய முடிவு செய்தனர். இதை அடுத்து இன்று இரவு இந்த 4 குரங்குகளும்  மலேசிய நாட்டுக்கு திரும்பி அனுப்பப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும் தங்கம், வைரம் போன்றவை மட்டுமின்றி இதுபோன்ற அரியவகை குரங்குகள், கடல் ஆமைகள் உள்ளிட்ட பலவும் அடிக்கடி  அதிகாரிகளுக்கு பெரும் தலைவியாக அமைந்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget