மேலும் அறிய

தற்கொலை செய்துகொண்ட சிறுவன்? இறந்தும் உதவி செய்யும் சிறுவனின் கண்கள்! செங்கல்பட்டில் நெகிழ்ச்சி

Sucide : " மறைமலைநகர் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டது "

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டது
 
டியூஷனுக்கு போக சொல்லி
 
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கூடலூர் தொகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 37 மனைவி சித்ரா இவர்களது மகன்  எழில்குமரன் (14). இவர் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு செல்வது வழக்கம். அதேபோல எப்போதும் போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த எழில்குமரனுக்கு தாய் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு சாப்பிட்டதும் டியூஷனுக்கு போக சொல்லி ,துணி துவைக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
அதிர்ச்சி அடைந்து
 
தொடர்ந்து துணியை காய வைத்து விட்டு படுக்கையறைக்குச் சென்ற சித்திரா எழில்குமரன் மின்விசிறியில், துப்பட்டாவை கொண்டு தூக்கில் சடலமாக தொடங்கியதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய எழில் குமரனை மீட்டனர். பின்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்
 
"என் மகனை, தான் நான் இழந்து விட்டேன் "
 
பின்பு ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன மன அழுத்தம் என தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமொழி நகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
 
சிறுவனின் கண்கள் தானம்
 
இந்த நிலையில ”என் மகனை தான் நான் இழந்து விட்டேன். ஆனால் அவனது கண்கள் வாழும்” என பெற்றோர் தெரிவித்தனர். கண்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுவன் தானமாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில்  மரணத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
.

Suicidal Trigger Warning.
 
 
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
 
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Embed widget