மேலும் அறிய

சென்னையில் கஞ்சா விற்ற பாஜக மாவட்ட செயலாளர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி, விற்பனை செய்த பாஜக மாவட்ட செயலாளர் கைது.

3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமைச் செயலக காலணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமை செயலக காலணி போலீசார் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் வைத்து மூன்று பேரை மடக்கி பிடித்தனர். 

அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஓட்டேரி எஸ்.எஸ் புரம் ஏ பிளாக் ஆறாவது தெருவை சேர்ந்த குணசேகரன் ( வயது 45 ) ,  அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கின்ற பண்டாரம் ( வயது 29 ) புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் குமார் ( வயது 30 ) என்பது தெரிய வந்தது.

பாஜக - வில் மாவட்ட செயலாளர்

இதில் கோகுல் குமார் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகளும் அரவிந்த் மீது மூன்று குற்ற வழக்குகளும் குணசேகரன் மீது ஆறு குற்ற வழக்குகளும் உள்ளது.  குணசேகரன் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் ரவுடி பிரிவில் உள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். 

குணசேகரன் ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்பு ஓட்டேரி ஏரியாவில் இருந்து தலைமை செயலக காலனி ஏரியாவில் தனது கஞ்சா பிசினஸை தொடர்ந்தார். தனது அடியாட்களை வைத்து ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறு சிறு பொட்டலங்களாக  பிரித்து ஓட்டேரி , புளியந்தோப்பு ஆகிய பகுதியில் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குணசேகரன், அரவிந்த் , கோகுல் குமார் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலணி போலீசார் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் - குற்றவாளியை சுற்றி வளைத்த தனிப்படை காவல் துறையினர்

சென்னை மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரில் த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த  5 வயதுடைய சிறுமி உணவு பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 23) என்பவர் அந்த சிறுமியை கடத்தி, தனது வீட்டிற்குள் அழைத்து சென்று மறைத்து வைத்துள்ளார்.

உணவு வாங்க வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு வராததால் பெற்றோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் இல்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் பொதுமக்களுடன் சேர்ந்து பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் சிறுமியை முரளி அழைத்துச் சென்றதை பார்த்து உள்ளனர்.

இதை அடுத்து  பெற்றோர் முரளியின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு வீட்டினுள் சிறுமி அழுது கொண்டிருந்தார். இது குறித்து முரளியிடம் கேட்ட போது குடிபோதையில் இருந்த அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மணலி புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணைக்கு சென்ற போது முரளி தலைமறைவாக இருந்தார். காவல் துறையினர் தனிப்படை தேடிய நிலையில் அம்பத்தூரில் வைத்து முரளியை கைது செய்து , சிறுமியை கடத்தி வந்தது தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget