மேலும் அறிய

பரபர காட்சிகள்.! பீகாரில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்: துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த காவல்துறை

பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டப் பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றவாளிகள் பதுங்கிய வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். 

பீகார் மாநிலம் பாட்னாவின் கன்கர்பாக் காவல் நிலையப் பகுதியில் பட்டப் பகலில் , மக்கள் நடமாடும் பகுதியில் சிலர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவமானது, இன்று பிற்பகல் 2 மணிக்கு ராம் லகான் பாத் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. 

” இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு தெரிவித்ததாவது, “ இன்று பிற்பகல் ராம்லகான் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து உள்ளூர் காவல்துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் வீட்டிற்குள் பதுங்கிய வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். STF குழுவும் இங்கு வந்து, இந்த கட்டிடம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களை சோதனையிட்டது. நான்கு பேரை பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று பாட்னா எஸ்எஸ்பி அவகாஷ் குமார் கூறினார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தின் காணொளிகள் இணையத்தில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகள் குண்டு துளைக்காத ஆடை ( bullet proof jacket )  மற்றும் துப்பாக்கிகளுடன் இருப்பதை காண முடிகிறது. அதைச் சுற்றியுள்ள பல காவல் நிலையங்களில் இருந்தும், காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. பீகார் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் பாட்னா எஸ்எஸ்பி உட்பட மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இச்சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பகல் பொழுதில் தலைநகர் பாட்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget