மேலும் அறிய

Crime : இளம்பெண்ணிடம் 5 லட்சம், 26 சவரன் நகையை, கடன் என கூறி ஏமாற்றி பறித்த ஆட்டோ டிரைவர் கைது..!

இளம்பெண்ணிடம் 5 லட்சம் பணம் மற்றும் 26 சவரன் தங்க நகைகளை கடனாக வாங்கி ஏமாற்றிய ஆட்டோ டிரைவர், அவரது தாய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கலைவாணன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அங்கயற்கண்ணி. 20. கலைவாணன் வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணத்தை அங்கயற்கண்ணிக்கு மாதந்தோறும் அனுப்பி வைப்பது வழக்கம். தஞ்சை மாதாக்கோட்டை சாலை பொதிகைநகரை சேர்ந்தவர் தமிழரசன். அவருக்கு வயது 29. இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அங்கயற்கண்ணி வெளியில் செல்லும் போது தமிழரசன் ஆட்டோவில்தான் செல்வதுதான் வழக்கம் என்று கூறப்படுகிறது. இப்படி ஏற்பட்ட பழக்கத்தில் தன் குடும்ப விபரங்களை தமிழரசனிடம் அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளர்.

இதையறிந்த தமிழரசன் மற்றும் அவருடைய தாய், மனைவி கோகிலா, சகோதரிகள் வினோதா, சுமதி ஆகியோர் அங்கயற்கண்ணியிடம் கடனாக பணம் கேட்டுள்ளனர். பழக்கமான குடும்பத்தினர் என்பதால் அங்கயற்கண்ணி, தமிழரசனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கடனுக்காக இந்த பணம் போதாது என்றும், மேலும் பணம் தேவைப்படுகிறது என்று அங்கயற்கண்ணியிடம் அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருபத்து ஆறரை பவுன் நகைகளையும் கொடுத்துள்ளார்.


Crime : இளம்பெண்ணிடம் 5 லட்சம், 26 சவரன் நகையை, கடன் என கூறி ஏமாற்றி பறித்த ஆட்டோ டிரைவர் கைது..!

பணம் மற்றும் நகைகள் வாங்கிய தமிழரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்னர் அங்கயற்கண்ணிக்கு எதையும் திருப்பி தரவில்லை. இந்நிலையில் பணம் தேவை ஏற்பட்டதால் அங்கயற்கண்ணி, தமிழரசனிடம் தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை கேட்கும்போதெல்லாம் திருப்பித் தருவதாக மாறி, மாறி தமிழரசனும், அவரது குடும்பத்தினரும் இழுத்தடித்தனர். இதனால், அங்கயற்கண்ணி குடும்பத்திலும் பிரச்னை எழுந்துள்ளது. மீண்டும், மீண்டும் அங்கயற்கண்ணி தமிழரசனிடம் பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தர மறுத்த தமிழரசன் குடும்பத்தினர் 4 பேரும் சேர்ந்து அங்கயற்கண்ணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன் பின்னரே, தன்னுடைய பணம் மற்றும் நகைகளை தமிழரசனும், அவரது குடும்பத்தினரும் இணைந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துவிட்டனர். இதுகுறித்து, அங்கயற்கண்ணி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் கைது செய்தனர். மேலும் தமிழரசன் தாய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இளம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நகைகள் மற்றும் பணத்தை நம்பி கொடுத்துவிட்டு தற்போது சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்யற்கண்ணியின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு தமிழரசனும் அவரது குடும்பத்தினரும் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது தமிழரசனை கைது செய்து விட்டோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பணம், நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
சந்திரபாடி முகத்துவாரத்தில் மணல் கடத்தல்: டிரைவர் ஜெயிலில் அடைப்பு.. தலைமறைவான லாரி ஓனருக்கு போலீஸ் வலைவீச்சு!
சந்திரபாடி முகத்துவாரத்தில் மணல் கடத்தல்: டிரைவர் ஜெயிலில் அடைப்பு.. தலைமறைவான லாரி ஓனருக்கு போலீஸ் வலைவீச்சு!
மதுப்பிரியர்களிடம் ஆட்டைய போட்ட 10 ரூபாய்! டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை தட்டி தூக்கிய போலீசார்..!
மதுப்பிரியர்களிடம் ஆட்டைய போட்ட 10 ரூபாய்! டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை தட்டி தூக்கிய போலீசார்..!
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget