மேலும் அறிய

விடாமல் துரத்தும் ஜெர்மனி பெண்? சென்னை காவல் ஆணையரை ஆர்யா சந்தித்தது ஏன்?

நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையரை திடீரென சந்தித்தது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையரை திடீரென சந்தித்தது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மன்னன், காதல் இளவரசன் வரிசையில் தமிழ்த் திரையுலகின் தீராத விளையாட்டுப் பிள்ளையை வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவருடைய திருமணத்துக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டுக் கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா தமிழ்நாட்டு இளம் பெண்கள் மனங்களைக் கொள்ளையடித்தார். இளம் பெண்கள் சுயம்வரம் போல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ண அவர்கள் மேற்கொண்ட பிரயத்தனம் பல கண்டனக் குரல்களையும் பெற்றது. பெண்கள் என்ன கடை சரக்கா? என்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போட்டியில் பங்கேற்ற பெண்கள் வேண்டி, விரும்பி தங்களை போகப்பொருளாக பறைசாற்றிக் கொண்டிருந்தனர்.

கடைசி எபிஸோடில் யாராவது ஒரு பெண்ணை தனது இணையாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் கல்தா கொடுத்தார் ஆர்யா. பின்னர், வெயிட்டாக பாலிவுட் பக்கமிருந்து வந்த சாயிஷா ஷேகலை கரம் பிடித்தார். தம்பதிக்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் தான் ஜெர்மனி பெண்ணின் புகார் புயலைக் கிளப்பியது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெர்மனி பெண் விட்ஜா. ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகார் செய்தி ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்ப அத்தனை சந்தேகக் கண்களும் ஆர்யா பக்கம் திரும்பியது. ஆனால்,அந்த வழக்கில் திடீர் திருப்பமாக முகமது அர்மான், முகமது ஹூசைன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தாங்கள் தான் விட்ஜாவிடம் ஆர்யாவைப் போல் பேசி பணம் பறித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.


விடாமல் துரத்தும் ஜெர்மனி பெண்? சென்னை காவல் ஆணையரை ஆர்யா சந்தித்தது ஏன்?

இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை எனக் கூறி சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்களை கைது செய்யவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் விட்ஜா விடாப்பிடியாக நிற்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா நேற்று பிற்பகல் 2.35மணி முதல் 2.55 மணிவரை காவல்ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
இன்ஸ்டாகிராமில் வேலை வாய்ப்பு விளம்பரம் - நம்பிச் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராமில் வேலை வாய்ப்பு விளம்பரம் - நம்பிச் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
Gold and silver rate today : விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahindras Diesel SUV: மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
Embed widget