மேலும் அறிய

வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்... மின்கம்பம் முறிந்து விழுந்ததில் உயிரிழப்பு..

கூடுவாஞ்சேரி அருகே காலி இடத்தில் உள்ள முள் செடிகளை அகற்றும் போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் வேடிக்கை பார்த்த பெண் பலி..

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில், காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை உள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி மற்றும் 3 பிள்ளைகளுடன், கடந்த சில வருடங்களாக மாந்தோப்பு பண்ணையில் உள்ள வீட்டில் தங்கி தோட்ட வேலைகளை பார்த்து வருகின்றனர்.

வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்... மின்கம்பம் முறிந்து விழுந்ததில் உயிரிழப்பு..
 
 இந்நிலையில் இன்று இவர்களது, பண்ணைக்கு அருகே வினோத் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மூற்செடிகளை அகற்றுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தை வரவழைத்து அங்குள்ள முள் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஜே.சி.பி இயந்திரம் தென்னை மரத்தை அகற்றும் பொழுது அந்த மரமானது அருகே உள்ள மின்சார வயர்கள் மீது சாய்ந்ததில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தது இதில் மின் கம்பம் அருகே நின்று கொண்டு ஜேசிபி அகற்றும் பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிராமி மீது மின்கம்பம் விழுந்ததில் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார்

வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்... மின்கம்பம் முறிந்து விழுந்ததில் உயிரிழப்பு..
 அவருடைய உறவினர்கள் அபிராமியை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து  உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கூடுவாஞ்சேரி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய ஜேசிபி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்... மின்கம்பம் முறிந்து விழுந்ததில் உயிரிழப்பு..
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது , சம்பந்தப்பட்ட பின் அபிராமி என்பவர் அருகில் வேலைப்பணிகள் நடைபெற்று வந்திருப்பதை வேடிக்கை பார்க்க வந்துள்ளார். இதனை அடுத்து தற்செயலாக ஏற்படுத்த விபத்தின் காரணமாக, மின் கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்ததாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் .
 

Published at : 02 Jul 2022 03:24 PM (IST)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget