மேலும் அறிய

Crime : விமான பணிப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்...காதலனே மாடியில் இருந்து தள்ளிக்கொன்றது அம்பலம்..

பெங்களூருவில் விமான பணிப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது காதலனே நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

Crime : பெங்களூருவில் விமான பணிப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது காதலனே நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

பெங்களூருவில் விமான பணிப்பெண் மரண வழக்கில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், ”உயிரிழந்த விமான பணிப்பெண் அர்ச்சனாவின் தங்கை அஞ்சனா திமான். இவரிடம் விசாரணை நடத்தியதில் சில உண்மைகள் அம்பலமானது.

அதில், ஆதேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், இது குறித்து அர்ச்சனா பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.  பலமுறை கூறியும் ஆதேஷ் கேட்காமல் இருந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்த முயன்றுள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அர்ச்சனா பெங்களூரு சென்றது எங்களுக்கு தெரியாது.

காதலனே கொன்றது அம்பலம்

நான் பலமுறை அவரை ஃபோனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அர்ச்சனா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து ஆதேஷ் எனக்கு தொடர்புகொண்டு அவர் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததாக கூறினார். நாங்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் அர்ச்சனாவுக்கு உடன்பிறந்தவர்கள் 4 தங்கைகள் இருந்த நிலையில், அவர்தான் குடும்பத்தை கவனித்து வந்தார். அவர் இதுபோன்று முடிவு எடுத்ததை நம்பவில்லை” என்றார்.

இதனை அடுத்து உயிரிழந்த அர்ச்சனாவின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து உண்மைகள் வெளிசத்துக்கு வந்தது. மேலும், சம்பவத்தன்று ஆதேஷுடன் இதுபற்றி கேட்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி புகார் அளிப்பதாகவும் கூறியதால், அர்ச்சனாவை நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு ஆதேஷ் கொலை செய்ததது விசாரணை தெரியவந்தது. 

பின்னணி

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 28 வயதான அர்ச்சனா. இவர் பிரபல விமான நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி வந்துள்ளார்.  இவர் டேட்டிங் ஆப் மூலம் ஆதேஷ் என்ற நபரிடம் பேசி வந்துள்ளார். இவர் ஆதேஷை காண்பதற்காக கடந்த வாரம் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார்.  அர்ச்சனா, ஆதேஷ் என்பவரிடம் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர்.  நண்பராக இருந்த இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் தனது காதலனை பார்ப்பதற்காக கடந்த வாரம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்த நிலையில், சண்டை ஏற்பட்டது.  இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆதேஷ் அர்ச்சனாவை கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Crime: தலைக்கேறிய மதுபோதை: தாயை கொலை செய்த முன்னாள் காவலர்!

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget