மேலும் அறிய

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

’’அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அருள் சிறுமியிடம் நீ 'கூச்சலிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்’’

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் கடந்த 30ஆம் தேதி தெருவில் உள்ள நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யாறு பகுதி பெரியார் நகரை சேர்ந்த மணல் அள்ளும் தொழிலாளியான அருள் வயது (45) என்பவர் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்பிள்ளை ஒரு ஒரு மகன் உள்ளனர் மற்றும் அருள் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும். அப்போது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி உன்னுடைய பெற்றோர் எங்கே என கேட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாதை சுதாரித்துக்கொண்டு சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அருள் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அருள் சிறுமியிடம் நீ 'கூச்சலிட்டால் உன்னை கொன்று விடுவேன், என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியிடம் இங்கு நடந்ததை நீ யாரிடமும் சொல்லக்கூடாது' என அருள் மிரட்டியுள்ளார்.  வெளியே சென்ற சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது சிறுமி தாயிடம் வயிறு வலிப்பதாக கூறியும் இதனால் சிறுமி உடல் நிலை பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறுமி சோர்வாக இருந்துள்ளதை கண்டு அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது, சிறுமி நடந்த விஷயங்களை கூறி கதறி அழுதார். இதைக் கேட்ட  அதிர்ச்சியடைந்த அவரது தாய், கணவரிடம் தொலைபேசியின் மூலம் தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு தகவலை அறிந்து வீட்டிற்கு வந்த தந்தை சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி வன்கொடுமை செய்யப்படதை செய்யார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து மருத்துமனைக்கு சென்றனர்.


13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 45 வயது கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

அதன் பின்னர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அருளை வீட்டிற்கு சென்று காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார் அருள் அதன்பேரில் ஆய்வாளர் நந்தினிதேவி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வன்கொடுமை செய்த அருளை கைது செய்து, செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய்,மகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்! Kovilpatti Death

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget