மேலும் அறிய

Crime : 7 மாதங்களுக்கு முன்பு தாக்கப்பட்ட தந்தை.. பழிவாங்க வந்த சிறுவன்...பதைபதை வைத்த வீடியோ

ஜூலை 15-ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வடுவே தீராத நிலையில், ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்தர தினத்தன்று பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 220 பேர் கொல்லப்பட்டனர். 570 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே, ஜப்பானில் பிரசார கூட்டத்தில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டார். இம்மாதிரியான துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307இன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் குற்றம்சாட்ட ஒருவரின் தந்தையை தாக்கியதாகவும், அவர்கள் பழிவாங்க வந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget