மேலும் அறிய

Crime: மதுபாட்டில், குட்கா கடத்தல்; 3 பேர் கைது, சொகுசு பஸ் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வெளி மாநில மதுபாட்டில்கள், குட்கா பொருட்களை கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், ஆந்திரா மாநிலம், புதுவை மாநிலம் செல்லும் முக்கிய வழியாக திருவண்ணாமலை உள்ளது. இந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருவண்ணாமலை வழியாக செல்லமுடியும் இந்த பகுதிகளுக்கு அதிக அளவில் அரசு பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக வெளிமாநில மதுபானங்கள், குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திருவண்ணாமலை-செங்கம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

 


Crime: மதுபாட்டில், குட்கா கடத்தல்; 3 பேர் கைது, சொகுசு பஸ் பறிமுதல்

அப்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தை சோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த நபர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் பையில் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வருவது தெரிந்தது. அதன் பிறகு அந்த பெண்ணை காவல்துறையினர் கீழே இறக்கி விசாரணை நடத்தி அப்போது அந்த பெண் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்லிகா வயது (36) என்பவர் தெரியவந்தது. இவர் கள்ளக்குறிச்சி பகுதிக்கு எடுத்து சென்று அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவாராம். இதனையடுத்து மல்லிகாவை காவல்துறையினர் கைது செய்து மல்லிகாவிடம் இருந்த கர்நாடக மாநில 200 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 


Crime: மதுபாட்டில், குட்கா கடத்தல்; 3 பேர் கைது, சொகுசு பஸ் பறிமுதல்

 

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அதே பகுதியில் வாகன தணிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சொகுசு பேருந்தை சோதனை நடத்தினர். அப்போது அந்த சொகுசு பேருந்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தனியார் பேருந்தின் ஓட்டுநர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் வயது (54), நாமக்கல்லை சேர்ந்த மனோகரன் வயது (52) ஆகிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் சொகுசு பேருந்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலியின் வீட்டில் ரகளை " தடுக்க வந்த வருங்கால மருமகனுக்கு கத்திக் குத்து
அதிகாலை 3.40 மணி... டார்ச் லைட்டுடன் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்! ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
அதிகாலை 3.40 மணி... டார்ச் லைட்டுடன் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்! ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
" தினமும் குடித்து விட்டு தகராறு " ஆத்திரத்தில் கணவனை கத்தியால் வெட்டிக் கொன்ற மனைவி
" துக்கம் துயரமானது - மயானத்தில் நடந்த பயங்கரம் " இறுதி ஊர்வல நடன தகராறில் இளைஞர் கொடூர கொலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
Land registration : ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Embed widget