மேலும் அறிய

Crime: தஞ்சையில் 19 வயது இளம்பெண் பலி - போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்

Tanjore Murder Case: தஞ்சாவூரில் 19 வயது இளம்பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tanjore Murder Case:  தஞ்சாவூரில் காதலலியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள, காளீஸ்வரன் என்பவரைஇ காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணை கொலை செய்த காதலன்:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த அம்மு என்கிற சிவஜோதியை (19), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது முன்னாள் காதலன் காளீஸ்வரன் கொலை செய்துள்ளார்.  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தலையில் முண்டு கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, தலைமறைவாகியுள்ள அந்த கொலையாளியையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறிந்த காதல்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு அம்மு என்ற சிவஜோதி(19) என்ற மகள் இருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(23). இவர், பேராவூரணியில் குடும்பத்துடன் தங்கி பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்  மற்றும் லாரி ஓட்டுனராகவும் பணியாற்றி வந்தார். அப்போது, காளீஸ்வரனுக்கும், சிவஜோதிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பெண் வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க,  காளீஸ்வரன் சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக அவ்வப்போது சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்துள்ளார். ஆனாலும்,  காளீஸ்வரனும், சிவஜோதியும் தொலைபேசி மூலம் பேசி வந்ததாக தெரிகிறது.

வாக்குவாதமும் - தகராறும்:

இதனிடையே,  மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில்  வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்த சிவஜோதி மிகுந்த வேதனை அடைந்து,  காளீஸ்வரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச, இருவருக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு பேராவூரணி வந்த காளீஸ்வரன், குடிபோதையில் சிவஜோதி வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளார். தன்னுடன் வந்து வாழ வேண்டும் என சிவஜோதியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சிவஜோதி மறுப்பு தெரிவிக்க,  தகராறு தொடர்பாக அவரது பெற்றோர் பேராவூரணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தலையில் கல்லைப் போட்டு கொலை:

தகவலறிந்து வந்த போலீசார், காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் அவரை கைது செய்யாமல் கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன், மீண்டும் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கதவின் பின்புறம் இருந்த முண்டுக்கல்லை எடுத்து சிவஜோதியின் தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவஜோதி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டதும் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

காவல்துறை விசாரணை:

இந்த சம்பவம் குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை நடந்த இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  தப்பியோடிய காளீஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget