மேலும் அறிய

Pocso | 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. அத்தை மீது போக்சோ வழக்கு..

குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் 16 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர். அப்போது தனது அத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தாக புகார் கூறினார்

தனது அத்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. பெண்கள் முதல் குழந்தைகள் வரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான செய்திகளும், புகார்களும் தொடர்ந்து வருவது மக்கள் இடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் வந்த நிலையில், சிறுவர்கள் மீது நடக்கும் பாலியல் தொல்லைகளும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.

Youtube Prankster Surya | பல பேருடன் காதல்....மோசடி யூ ட்யூபரால் இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது அத்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளான். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது அத்தை, தனியாக இருக்கும்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குழந்தைகள் நல அமைப்புக்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, நேரில் வந்த குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் 16 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர். அப்போது தனது அத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் கூறினார்


Pocso | 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. அத்தை மீது போக்சோ வழக்கு..

இதனைத் தொடர்ந்து,  சிறுவனை அழைத்துச்சென்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் உமா மகேஸ்வரி சிறுவனிடம் விசாரணை செய்தபோது, சிறுவன் தனது அத்தை தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். அதன் பின்னர் சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனின் அத்தை  மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 5-ஆம் தேதி அன்று சொத்து தகராறில் ஏற்பட்ட சண்டையில் கைதுசெய்யப்பட்ட பாத்திமா சிறைச்சாலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்கிறேன் என வன்கொடுமை.. தப்பியோடியவரை 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெண்!

 

தலைப்பு செய்திகள்

மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Embed widget