மேலும் அறிய

Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!

இன்று காலை முதல் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளன. அதன்படி பிஎஸ்இ காலையில் 416 புள்ளிகள் அதிகரித்து 59729 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. அதேபோல் நிஃப்டி 117 புள்ளிகள் அதிகரித்து 17,700ஆக உள்ளது. மேலும் சென்செக்ஸ் 500 புள்ளிகள் அதிகரித்து காணப்படுகிறது. 

டாலருக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு 74.76ஆக தற்போது இருந்து வருகிறது. இன்று காலை முதலே அசோக் லெய்லாண்ட், எய்ச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. டெக் மஹிந்திராவின் பங்குகள் இன்று காலை முதல் மிகவும் சரிந்து காணப்படுகின்றன. மேலும் வங்கிகளில் பங்குகளில் கோடக் மஹிந்திரா, ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் சற்று உயர்ந்து காணப்படுகின்றன. இன்று நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் ஐசிஐசிஐ டெரெக்ட் உள்ளிட்ட சில அமைப்புகளின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. 


Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!

முன்னதாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெ தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பங்குச்சந்தையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. நேற்று காலையில் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ் இறுதியில் 848 புள்ளிகள் அதிகத்துடன் நிறைவு செய்தது. அதேபோல் நிஃப்டி நேற்று 17,550 புள்ளிகளுடன் பங்குச்சந்தையை நிறைவு செய்தது. 

 

Stock Market Update: பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!

சர்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 58 ஆயிரம் புள்ளிளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,

நேற்றைய நிலவரத்தின்போது சென்னைசெக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது.  இதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: அதிரடியாக குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget