மேலும் அறிய

SBI New Rules: வங்கியில் பணம் எடுப்பதற்கு எஸ்.பி.ஐ வகுத்துள்ள புதிய மாற்றங்கள் என்ன?

மூன்றாம் தரப்பினர் வங்கி காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் , கண்டிப்பாக KYC யினை வங்கியிடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது

பெரும்பாலான மக்கள் வங்கி சேமிப்புக் கணக்கினை தங்களுக்கு வசதியுள்ள அல்லது சொந்த ஊரில் உள்ள கிளையில் தொடங்குவார்கள். ஆனால் வேலை போன்ற பல்வேறு பணிகளுக்காக பலர் வெளியுர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல நேரிடும். தற்போடு ஏடிஎம் போன்றவற்றில் பணம் எடுக்கும் வசதிகள் இருந்தாலும் குறைந்த மதிப்பிலான பணத்தினை மட்டும்தான் எடுக்க முடியும். ஒரு வேளை இதுப்போன்ற வசதிகள் இல்லாதவர்கள் தங்களது வங்கிக் கிளை இல்லாமல் வேறொரு கிளையில் பணம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கான கட்டணம் மற்றும் குறைந்த மதிப்பிலான பணம் மட்டும்தான் எடுக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது.

 எனவே கொரோனா தொற்றின் 2 வது அலை மக்களை பாடாய்படுத்தி வரும் சூழலில் தங்களிள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாய் எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி காசோலை மற்றும்  திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non – home cash திரும்பப்பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது. அதன்படி, உங்கள் சொந்த கணக்கில் பணம் எடுக்கிறீர்கள்? என்றால் பாஸ்புக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் வரை பணத்தினை எடுத்துக்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதோடு நீங்கள் உங்கள் பணத்தினை உங்களது கிளை இல்லாமல் வேறொரு கிளையில் பணம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்புக் உடன் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வது நபர் withdrawal form மூலம் பணம் அனுப்ப முடியாது என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

இதோடு, காசோலையினை பயன்படுத்தி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் எனவும்,  மூன்றாம் தரப்பினர் காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார் என்றால் பணத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணம் எடுப்பவர்களுக்கு KYC கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் உங்கள் காசோலையினைக்கொடுத்து நீங்கள் உங்கள் கணக்கில் பணம் எடுப்பதற்கு ஒருவரை அனுப்பினால், உரிய பணத்தினை ஒப்படைப்பதற்கு முன்னதாக கே.ஓய்.சி கேட்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக தங்களுடைய பணத்தினை எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது  எஸ்.பி.ஐ வங்கியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வரம்புகள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே மக்களின் வசதிக்காக நடைமுறையில் இருக்கும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget