மேலும் அறிய

தங்க முதலீட்டு பத்திரத் திட்டம் : 5 -ஆம் நிலை முறையாக.. இதோ ஒரு ஜாக்பாட்..!

2021 – 2022 ஆம் ஆண்டிற்காக தங்க முதலீட்டு பத்திர திட்டம் மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை, அதாவது ஆறு தவணைகளாக  தங்கப்பத்திர திட்டம் விநியோகிப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்திற்கான 5 ஆம் கட்ட சந்தாவினை  ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ஆகஸ்ட்13-ஆம் தேதி வரை கட்டலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் தங்க நகைகளை அழகிற்காகவும், முதலீடு செய்யும் நோக்கத்திலும் அதிகளவில் மக்கள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ஆண்டுக்கு 300 டன் தங்கத்தினை இறக்குமதி செய்தமையால் அந்நிய செலவாணி அதிகரித்தது. எனவே தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவர்களுக்கு வசதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்தினை அறிமுகப்படடுத்தியது. இதன் மூலம் தங்கத்தினை பத்திரம் மூலமாக மக்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை ஒருவர் தங்கப்பத்திரத்தினை வாங்க முடியும் என்ற நடைமுறை இதில் உள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்கப் பத்திரங்களை அரசு விற்பனை செய்துவருகிறது. அதன் படி, 2021 – 2022 ஆம் ஆண்டிற்காக தங்க முதலீட்டு பத்திர திட்டம் மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை  அதாவது ஆறு தவணைகளாக  தங்கப்பத்திர திட்டம் விநியோகிப்படும் எனவும், இந்திய அரசின் சார்பாக பத்திரங்களை ரிசர்வ் வங்கி விநியோகிக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தங்க முதலீட்டு பத்திரத் திட்டம் : 5 -ஆம் நிலை முறையாக.. இதோ ஒரு ஜாக்பாட்..!

இந்நிலையில் ஏற்கனவே மே 31 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில்  இதுவரை 4 கட்ட சந்தாக்கள் முடிவடைந்துள்ளது.  தற்போது 5 ஆம் கட்ட தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்தினை  ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 வரை பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தங்க முதலீட்டு  பத்திரத்திட்டத்திற்காக, சந்தா செலுத்தும் காலத்திற்கு முந்தைய வாரத்தின் 3 வேலை நாட்களில் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பதனை வெளியிடும். அதன்படி இந்த 5 ஆம் கட்ட தங்க முதலீட்டு பத்திரத்திற்கு கிராம் ஒன்றுக்கு ரூ. 4,790 என நிர்ணயம் செய்துள்ளது. இதோடு மட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பக்கட்டணத்தையும் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ 50 வரை தள்ளுபடி செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தங்க முதலீட்டு பத்திரத் திட்டம் : 5 -ஆம் நிலை முறையாக.. இதோ ஒரு ஜாக்பாட்..!

இந்த தங்கப்பத்திரத்தினை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன், தபால் அலுவலகங்கள், மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பத்திரத்தினை பெற்று முதலீட்டாளர்கள் பயன் அடையலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கப்பத்திர திட்டம் தொடக்கத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு மார்ச் இறுதி ஆண்டு வரை 25, 702 கோடி ரூபாய் நிதி திரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2020-21 ஆம் ஆண்டின் 12 தவணைகளில் இதுவரை மொத்தம் ரூ.16,049 கோடி (32.35 டன்) அளவிற்கு விநியோகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்களையும் கணக்கில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தங்கப்பத்திர திட்டத்திற்கான முதிர்வு ஆண்டு 8 ஆண்டுகள் என்றாலும் 5 ஆண்டுக்கு பிறகு கூட இதிலிருந்து விலகிக்கொள்ள முடியும் என மத்திய அரசின் அறிவிப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget