மேலும் அறிய

மே 23-ஆம் தேதி 14 மணிநேரம் NEFT சேவை கிடையாது! ரிசர்வ் வங்கி அறிவித்தது என்ன?

NEFT-இல் தொழில்நுட்ப மேம்படுத்துதல் மேற்கொள்வதன் காரணமாக  இதன் சேவை மே 23-ஆம் தேதி 12 மணிமுதல் மதியம் 2 வரை  அதாவது தொடர்ந்து 14 மணிநேரம் செயல்படாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

“தேசிய மின்னணு பணப்பரிவரத்தனை எனப்படும் NEFT-இல் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக மே 23 அன்று 14 மணிநேரம் செயல்படாது எனவும் அதற்கேற்றால் பணபரிவர்த்தனையை மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.“ தேசிய மின்னணு பரிவர்த்தனை எனப்படும் NEFT மூலம் 24 மணிநேரமும் அரைமணி நேரத்தில் பணத்தினை செலுத்தக்கூடிய வசதிகள்  பயனாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்  காரணமாகவே தற்போது தேசிய அளவில் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஏதாவது ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர், நிறுவன அமைப்பு, குழுமங்களின் கணக்கிற்கு மின்னணு முறையில் எளிதில் பணத்தினை அனுப்ப தேசிய மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் பணத்தை மாற்றுவதற்கு IFSC குறியீடு, பயனாளியின் பெயர், பணம் மாற்றவேண்டிய நபரின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பணத்தினை அனுப்பினால் அரைமணி நேரத்தில் பயனாளர்களுக்கு பணம் பெறுவதற்கான வசதிகள் இதில் உள்ளது. NEFT-ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புவதில் குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சம் என்று எந்த வரம்பும் கிடையாது. ஆயினும் வங்கியில் கணக்கு வைக்காத வாடிக்கையாளர்கள் (கே.எண் 4 மற்றும் 5-இல் குறிப்பிட்டது போல்) இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டத்தின்கீழ் பணம் அனுப்புபவர் உட்பட அனுப்பும் பணத்திற்கு அதிகபட்ச உச்சவரம்பு ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மே 23-ஆம் தேதி 14 மணிநேரம் NEFT சேவை கிடையாது! ரிசர்வ் வங்கி அறிவித்தது என்ன?

குறிப்பாக NEFT-ஐப் பயன்படுத்தி வாரநாட்களில் ஒரு நாளைக்கு 11 தடவைகளாக காலை 9 மணிமுதல் 7 மணிவரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 1மணி வரை 5 தடவைகளாகவும் பரிவர்த்தனைகள் செய்யப்படும் வசதிகள் உள்ளது. எனவே அதிகளவிலான மக்கள் தற்போது தேசிய மின்னணு பணபரிவர்த்தனை முறையினை பின்பற்றிவருகின்றனர். இந்த நிலையில் தான் NEFT ல் தொழில்நுட்ப மேம்படுத்துதல் மேற்கொள்வதன் காரணமாக  இதன் சேவை மே 23 ஆம் தேதி 12 மணி முதல் மதியம் 2 வரை அதாவது தொடர்ந்து 14 மணிநேரம் செயல்படாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கட்டண நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிட வலியுறுத்துமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ கூறியுள்ளது. மேலும் காலகட்டத்தில் ஆர்டிஜிஎஸ் அமைப்பு வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு  தொழில் நுட்ப மேம்படுத்துதல் திறன் முடிவடைந்தவுடன் அதற்கேற்ப அப்டேட்டுடன் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்டிஜிஎஸ் லும் ( Real Time GrossSettlement) தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Embed widget