திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி திமுக தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மாலை திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது..
இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு தீர்மானமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி திமுக தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மாலை திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது..
இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு தீர்மானமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















