மேலும் அறிய

Virat kohli | "அவ்வளவு பணம் கொடுத்து எடுத்ததை நம்பவே முடியல” : ஆர்.சி.பி ஏலம் குறித்து மனம்திறந்த கோலி..

ஐபிஎல் எப்படி தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்பது தொடர்பாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் சில வீரர்களை தக்கவைத்துள்ளனர். மேலும் புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.  

இந்நிலையில் ஐபிஎல் எப்படி தன்னுடைய  வாழ்க்கையை மாற்றியது என்பது தொடர்பாக விராட் கோலி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அதில், “முதல் முறையாக ஐபிஎல் தொடரில் என்னை எடுக்கும் போது நான் யு-19 உலகக் கோப்பை தொடருக்காக மலேசியாவில் இருந்தேன். அப்போது இந்தியாவிற்கு விளையாடாத வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் இருந்தது. அந்த சமயத்தில் என்னை டெல்லி அணி எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அப்போது பிரதீப் சங்வானை எடுத்தனர். என்னை ஆர்சிபி அணி எடுத்தது. 

அது முதல் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அப்போது அவர்கள் எடுத்த தொகையை கேட்டவுடன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது” எனக் கூறியுள்ளார். விராட் கோலியை முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அப்போது முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக அனைத்து ஐபிஎல் தொடர்களிலும்  விளையாடி வருகிறார். தற்போது அவரை ஆர்சிபி 15 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். எனவே இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணி விராட் கோலி தவிர மேக்ஸ்வேல் (11 கோடி ரூபாய்), முகமது சிராஜ் (7 கோடி ரூபாய்) ஆகிய வீரர்களையும் தக்கவைத்துள்ளது. 

மேலும் படிக்க: சச்சினுக்கு பவுலிங் செய்வதை வெறுத்தேன்!’ - அக்தருடன் உரையாடலில் மனம் திறந்த பிரெட் லீ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget