மேலும் அறிய

3rd March In Cricket: மார்ச் 3ல் கிரிக்கெட்டின் மிக முக்கியமான நாள் - ஏனென்று தெரியுமா? இதோ தெரிஞ்சுகோங்க!

2009ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தானின் லாகூரில் போட்டியொன்று விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் தாங்கிய தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

2006ம் ஆண்டு இதே நாளில் இலங்கை பேட்ஸ்மேன் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 1000வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

2009: பாகிஸ்தானின் லாகூரில் போட்டியொன்று விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் தாங்கிய தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

1000 விக்கெட்டுகள்:

கிரிக்கெட் வரலாற்றில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். மார்ச் 3ம் தேதியான இன்று கிரிக்கெட்டில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டின் மூன்றாவது மாதத்தின் இந்த மூன்றாம் நாள் இந்த கிரிக்கெட் விளையாட்டின் இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. அதனால் கிரிக்கெட்டில் மார்ச் 3ம் தேதி சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி அன்று, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது தனது 1000வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றார். கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயரில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் தனது பெயரில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு:

இந்த நாளின் இரண்டாவது சம்பவத்தில் இலங்கையும் ஈடுபட்டது தற்செயல் நிகழ்வு. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் ஒரு போட்டியில் விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேருந்து மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளுக்காக இலங்கை அணி மைதானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​பேருந்து மீது குறிவைத்து தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து போட்டியும், தொடரும் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் இலங்கை அணி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தால் அனைவரும் பீதியடைந்தனர். இதன் பிறகு, எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாட விரும்பவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் எவரும் உயிர் இழக்கவில்லை என்பது நல்ல விஷயம். இருப்பினும் சில வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதற்குப் பிறகு, பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Embed widget