மேலும் அறிய

கரூர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழா - ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்ட வந்த பக்தர்கள்

ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலய வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி.

கரூர் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர்.

 


கரூர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழா - ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்ட வந்த பக்தர்கள்

 

சித்திரை, வைகாசி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், தும்பிவாடி கிராமம், வெள்ளரிப்பட்டி, பசுபதிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலய வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழா - ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்ட வந்த பக்தர்கள்

 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மகா பெரிய கண்டியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடுமுடி ஆற்றுக்கு வந்தடைந்தனர். அதை தொடர்ந்து அங்கு புனித நீராடிய பிறகு பக்தர்கள் தங்களது தீர்த்தத்தை குடத்தை கொடுமுடி ஆற்றங்கரை ஓரம் உள்ள விநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழா - ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்ட வந்த பக்தர்கள்

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமான பக்தர்கள் தீர்த்த குடத்தை தலையில் சுமந்தவாறு கொடுமுடி ஆற்றம் கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மகா பெரிய காண்டி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து மூலவர் மகா பெரிய காண்டி அம்மனுக்கு, பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget