மேலும் அறிய

Karthigai Viratham: ஐப்பசி மாத கார்த்திகை விரதம்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் உண்டு. அப்படியான அவனின் அருளைப் பெற விரதமிருக்கும் நாளாக இந்த கார்த்திகை விரத தினம் பார்க்கப்படுகிறது.

இந்து மதத்தில் தமிழ்க் கடவுள் என அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். அவருக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்யாசம் இல்லாமல் பக்தர்கள் உள்ளனர். இத்தகைய முருகனுக்கு பல விசேஷ நாட்கள் என்பது உள்ளது. கார்த்திகை, பரணி, கிருத்திகை ஆகிய நட்சத்திரம் தொடங்கி சஷ்டி உள்ளிட்ட திதி வரை ஒரு மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் நிறைய நாட்கள் வரும். அப்படியான நிலையில் ஐப்பசி மாதத்தில் வரும் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐப்பசி மாத கார்த்திகை விரதமானது நவம்பர் 6ஆம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

கார்த்திகை விரதம் பின்னணி

முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் உண்டு. அப்படியான அவனின் அருளைப் பெற விரதமிருக்கும் நாளாக இந்த கார்த்திகை விரத தினம் பார்க்கப்படுகிறது. இந்த விரத வழிபாட்டை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் நாம் தொடங்கி வாழ்க்கை முழுவதும் மேற்கொண்டால் மிகப்பெரிய அளவில் முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நட்சத்திரம், திதி ஆகியவை நேரம் அடிப்படையில் குறிக்கப்படுவதாகும். அந்த வகையில் எந்தவொரு மாதத்திலும் எந்தவொரு நாளிலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு இருந்தாலே அந்த நாள் கார்த்திகை விரதம் இருக்க உகந்த தினமாக கருதப்படுகிறது.

விரதம் இருக்கும் பயன்கள் 

கார்த்திகை விரதம் இருப்பவர்கள், அதற்கு முந்தைய நாளாக நவம்பர் 5ம் தேதி பரணி நட்சத்திர நாளில் மதியம் வரை உணவு எடுத்துக் கொள்ளலாம். பின்னர் இன்று இரவு முதல் உணவு உட்கொள்ளாமல் விரதம் ஆரம்பிக்கலாம். நாளை (நவம்பர் 6) அதிகாலையில் எழுந்து புனித நீராடி வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

பின்னர் நாள் முழுவதும் உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருக்க வேண்டும். உடல் நலம் முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இந்த நாள் முழுவதும் முருகனின் திருப்புகழ், கந்த கலிவெண்பா, ஸ்கந்த புராணம், கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கலாம். இல்லாவிட்டால் மறுநாள் காலையில் நீராடி வீட்டிலோ அல்லது அருகிலுள்ள கோயிலிலோ முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்கலாம்.

ஐப்பசி மாத கார்த்திகை விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் நிச்சயம் அன்னதானம் செய்ய வேண்டும். இதன்மூலம் ஏகப்பட்ட புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது தீகமாகும். அதுமட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, திருமண தடை நீங்கல், குழந்தை பாக்கியம் ஆகியவையும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Embed widget