மேலும் அறிய
Chandrayaaan 3 : கோவில்கள் முதல் மசூதி வரை.. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் இந்தியர்கள்!
Chandrayaaan 3 : சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

சந்திரயான் 3
1/8

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2/8

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. (சித்தரிக்கப்பட்ட புகைப்படம்)
3/8

பொதுமக்கள் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்கள் மற்றும் புனித ஸ்தலங்கள் மற்றும் பள்ளிகளில் சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டும் என்று பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர்.
4/8

சந்திரயானின் வெற்றிக்காக பிரார்த்திக்கும் சீக்கியர்கள்.
5/8

வட இந்தியாவில் உள்ள சிவன் கோவிலில் நடக்கும் சந்திரயான் சிறப்பு பூஜையின் புகைப்படம்.
6/8

சந்திரயானுடன் அமர்ந்திருக்கும் விநாயகரை பிரார்த்தனை செய்த மக்கள்..
7/8

சந்திரயானுக்காக பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை.
8/8

சந்திரயான் வெற்றிக்கு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
Published at : 23 Aug 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion