மேலும் அறிய

Sri Lanka: கப்பல் போனாலும் ஓயாத சர்ச்சை! ட்விட்டரில் போரிட்டுக்கொள்ளும் இந்திய - சீன தூதரங்கள்!

Sri Lanka: இலங்கைக்கு தற்போதைய தேவை ஆதரவு மட்டுமே; கூடுதலான நெருக்கடி அல்ல என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் பதில்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே முக்கியம்;ஆனால், சீன அரசு இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கிடையினால அடிப்படி விதிகளை மீறும் வகையில் நடந்து கொள்வது அந்நாட்டின் தனிப்பட்ட பண்பையும், அவர்களின் அணுகுமுறையையும் பிரதிப்பலிப்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சீன தூதரின் சர்ச்சைக்குரிய டிவிட்டுக்கு கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கத் தவிக்கும் இலங்கையின் கடல் பகுதியில், சீன அரசு தனது விண்வெளி ஆய்வுக் கப்பலான ’யுவான் வாங்-5’ ஆகஸ்ட் 16ஆம் தேதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைத்தது. இதற்கு முதலில் இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. பின்னர், சீனா இலங்கை அரசிடம் தொடர்ந்து இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி ‘யுவான் வாங்-5’ கப்பலை இலங்கைக்கு அனுப்ப அனுமதி பெற்றது. எனினும்,  செயற்கைக்கோள் போன்ற பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கப்பல், ராணுவ தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் அபாயம் இருந்ததால், இதை அம்பன்தோட்டா பகுதியில் நிறுத்திவைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இலங்கை ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் தவித்துவரும் நிலையில் சீனா இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன.

இலங்கைககான சீன தூதரின் கருத்திற்கு இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது.

 

இலங்கைக்கான சீன தூதர் ட்வீட்:


இலங்கைகான சீன தூதர் Qi Zhenhong, தனது டிவிட்டரில், சீன அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருவதாகவும், இனி வரும் காலங்களிலும் தங்களது ஆதரவை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,அந்நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள் இலங்கையின் இறையான்மை மற்றும் சுதந்திரத்தில் தொடர்ந்து தலையிடுவதாக கூறியிருந்தது. 

’யுவான் வாங் 5’ கப்பல் விவகாரத்தில், இதுகுறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுதல் விளைவிக்கும் விதத்தில் சீனா செயல்படுவதாக கூறுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகம் பதில்..

இந்த விவகாரத்தில் சீன தூதரின் கருத்தையும், செயல்களையும் இந்தியா கவனிக்கிறது. அவரின் கருத்துகள் இந்தியா மீதான வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. இலங்கை யுவான் வாங்- 5 கப்பல் விஷயத்தை சர்வதேச அரசியலுடன் அணுகுவது முறையற்றது. 

 

இலங்கை இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் அவர்களுக்கு தேவையானது உதவியும் ஆதரவுதான். அவர்களுக்கு கூடுதலாக அழுத்தத்தையோ, சர்ச்சைகள் மிகுந்த சூழலையொ ஏற்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியா சீனா இடையே டிவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget