மேலும் அறிய

Boat Missing: படகில் சென்ற 300 பேர்...நடுக்கடலில் மர்மம்...ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்..

தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற மூன்று படகு நடுக்கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Boat Missing: தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற படகு நடுக்கடலில் மாயமானதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆபத்தான பயணம்

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி (Canary Island) தீவுகளுக்கு புலம்பெயர்ந்தோர்கள் அடிக்கடி பயணம் செய்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனிரி தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக இந்த சக்திவாய்ந்த நீரோட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும்போது சாதாரணமாக மீன்பிடி படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால் இவ்வழியில் பல விபத்துகள் நடைபெறுகின்றன.

சமீபத்தில் கூட, கிழக்கு லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து கிரீஸின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தது. இந்த விபத்தில் சுமார் 79 பேர் உயிரிழந்தாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.

300 பேரின் நிலை என்ன?

இந்நிலையில், தற்போது டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  மீன்பிடி படகு மூன்று  ஜூன் 27ஆம்  தேதி ஸ்பெயின் நாட்டின்  கேனரி தீவுக்கு சென்றது. அதில் மூன்று படகிலும் 65க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கிட்டத்தட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் சுமார் 300 பேர் பயணம் செய்தனர். இதில் அதிகபட்சமாக குழந்தைகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் மொராக்கோ, மாலி, செனகல், ஜவரி கோஸ்ட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இந்த படகு டெனெரிஃப்பில் இருந்து சென்றுக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அறிந்த ஸ்பெயின் நாட்டின் மீட்புக்குழுவினருடன் கடல்சார் மீட்பு விமானம் ஒன்றும் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போதைய நிலவரப்படி நடுக்கடலில் மாயமான 3 படகில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் அவரின் நிலை என்னாயிற்று என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 

Pope Francis - New Cardinals: பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேர் புதிய கார்டினல்களாக நியமனம்.. போப் ஆண்டவர் அறிவிப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget