மேலும் அறிய

Elon Musk : மூளையில் கம்ப்யூட்டர் சிப்: ஆராய்ச்சியில் 1500 விலங்குகள் உயிரிழப்பு? - சிக்குகிறாரா எலான் மஸ்க்?

விலங்குகளிடம் நடந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, ட்விட்டர் சமூகம் ஒரே குழப்பத்தில் தான் உள்ளது. ஆரம்பத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முழு ஆர்வம் காட்டிய எலான் மஸ்க், பின்பு அதில் உள்ள போலிக் கணக்குகள் தொடர்பான முழு விவரங்களை தன்னிடம் சமர்பிக்கவில்லை எனக் கூறி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதன் காரணமாக எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைதொடர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். அன்று தொடங்கி தற்போது வரை எலான் மஸ்க்,  எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர்.

மனித மூளைக்குள் சிப்

உலகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதன்படி தொழில்நுட்பங்கள்  வளர்ந்து கொண்டு இருக்கிறது. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அதன்படி மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி மனிதர்கள் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இது பலரது மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எலான் மஸ்கின் நியூரலிங்க், என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனித மூளைக்குள் கணினி சிப்களை பொருத்தும் நடவடிக்கை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. கம்பியூட்டர் சிப் பொருத்தும் பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. 


Elon Musk : மூளையில் கம்ப்யூட்டர் சிப்: ஆராய்ச்சியில் 1500 விலங்குகள் உயிரிழப்பு? - சிக்குகிறாரா எலான் மஸ்க்?

கம்பியூட்டர் சிப் பொருத்தும் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் எனக் கூறப்படுகிறது.  மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் தலைமுடியயை விட சிறிய கம்யூட்டர் சிப்கள் மூளையில் பொருத்தப்பட உள்ளது. மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்த இருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார். இந்த சோதனையானது இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல்

முன்னதாக இந்த சிப்பை வைத்து குரங்கின் மூளையில் பொருத்தி சோதித்த வீடியோவை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அதில் குரங்கு வீடியோ கேம் விளையாடிய காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்து.  இதனை தொடர்ந்து நியூராலிங்க நிறுவனம் 2018-ஆம் ஆண்டு முதல் விலங்கின் மூளையில் சிப்களை பொறுத்தி சோதனை செய்தது.



Elon Musk : மூளையில் கம்ப்யூட்டர் சிப்: ஆராய்ச்சியில் 1500 விலங்குகள் உயிரிழப்பு? - சிக்குகிறாரா எலான் மஸ்க்?

அந்த சோதனையில், விலகுகளை துன்புறுத்தியதாக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்படி, விலங்குகள் பரிசோதனையானது வேகமாக நடத்தப்பட்டு, கடுமையாக துன்புறப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர். 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget