மேலும் அறிய

‘தமிழில் இல்லா பெயர் பலகை மீது கருப்பு மை பூசுங்கள்’ - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம் : பெயர்பலகையில் பிறமொழியில் இருந்தால் கருப்பு மை பூசுங்கள்;  மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: 'தமிழைத் தேடி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை  பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தொடங்கினார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக் கட்டளை சார்பில் அதன் நிறுவனரும் பாமக நிறுவனருமான ராமதாஸ், 'தமிழைத் தேடி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் சிறப்புரையாற்றுவதற்கு முன் பிரச்சார வாகனத்தில் இடம்பெற்றுள்ள தமிழன்னை சிலையை ராமதாஸ் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.

பிரச்சார பயணத்தை தொடங்கி மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

எங்கும் தற்போது தமிழ் இல்லை. நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோமா? குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழில் வாழ்த்தினாலும் நன்றியை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் கட்டாயம் தமிழ் படிக்கவேண்டும். இங்கு 17 ஆண்டுகளுக்கு இச்சட்டம் இயற்றியும் நடைமுறைக்கு வரவில்லை.  இன்றிலிருந்து உங்கள் வீட்டில் தமிழிலே பேசுங்கள். தூயதமிழில் பேசினால் அன்று சிரிப்பார்கள். இன்றும் அதே நிலைதான். 50 ஆயிரம் தமிழறிஞர்கள் கலப்பு மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசலாமே. பிறமொழியில் பேசியதற்காக தமிழன்னையே மன்னியுங்கள்.     பிரான்சில் தேங்க்யூ என்ற வார்த்தை நுழைந்ததற்கு அங்கு புரட்சி செய்தார்கள் . அந்த வார்த்தைக்கு கொதித்தெழுந்தார்கள் . இங்கு பிறமொழியை விரட்ட வீதிக்கு வரப்போகிறீர்களா? தமிழன்னையை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ 5 கோடி தருகிறேன். அப்பணத்தை என் தலையை அடகு வைத்தாவது கொடுக்கிறேன். ஜியோ போப் என்ற மத போதகர் தன் பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டு தன் கல்லரையில் ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுத சொன்னார்.

2 குடியரசு தலைவர்கள் தமிழ் பள்ளியில் படித்தார்கள் . சி சுப்பிரமணியம், அறிஞர் அண்ணா உள்ளிட்டோர் தமிழ் பள்ளியில்தான் படித்தார்கள்.  இந்த மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் புலவர்கள் புரட்சி செய்யலாமே. தமிழில் இல்லா பெயர் பலகை மீது கருப்பு மையை பூசுங்கள். தாய் மொழி தமிழ் என கூறிவிட்டு வீட்டில் தமிழ் பேசுவதில்லை. 2 குழந்தைகளுக்கு செம்மலர். வெண்பா என கடந்தவாரம் பெயரிட்டேன்.  பிறமொழியில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள் .   வழக்கத்தில் உள்ள ஒரு சொற்றொடரில் 8 மொழிகள் உள்ளது.  போர்ச்சிகியம், பிரஞ்ச், டச்சு, இந்தி, மலாய், ஸ்பெயின், பிரேசில் என  கலப்பு மொழியில் பேசுகிறோம். தமிழன்னை சிலையை வடித்த சிற்பி சிவாவுக்கு வாழ்த்துக்கள் .   தமிழைத்தேடி செல்லும் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்.   இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget