மேலும் அறிய

புவனகிரி அருகே ஊர்மக்கள் கட்டிய பள்ளியை ஆக்கிரமித்த தனிநபர் - மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் புகார் மனு

புவனகிரி அருகே ஊர் சேர்ந்து கட்டிய பள்ளியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த பள்ளியினை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் உள்ள சொந்தம் கொண்டாடி வருவதாக  சிவகுமார் என்பவர் மீது குற்றம் சாட்டி தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர்.  
 

புவனகிரி அருகே ஊர்மக்கள் கட்டிய பள்ளியை ஆக்கிரமித்த தனிநபர் - மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் புகார் மனு
 
அப்பொழுது பேசிய அவர்கள்,தங்களது ஊராட்சியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் கிராம மக்கள் அனைவரின் சார்பிலும் நிலம் தானமாக கொடுக்கபட்டு அந்த இடத்தில் ஊருக்கு என அரசு பள்ளி  கட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தங்களது கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் அங்கு வந்து படித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அந்த பள்ளிக்கூடம் பெரும் பாலான ஏழை மாணவர்கள் கல்வி கற்க பெரும் அளவில் உதவி உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 1000 பேர் அளவில் படித்து வந்த அந்த பள்ளியில் தற்போது வெறும் 70 பேர் தான் படித்து வருகின்றனர். 
 

புவனகிரி அருகே ஊர்மக்கள் கட்டிய பள்ளியை ஆக்கிரமித்த தனிநபர் - மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் புகார் மனு
 
 
இதற்கு முக்கிய காரணம் தற்போது அந்த பள்ளி வளாகத்தில் ஒரு பகுதி கட்டிடத்தினை தனிநபர் ஒருவர் பூக்களை வைத்து பயிர் செய்து வருவதாகவும் பள்ளி வளாகத்தையும் ஒரு பகுதியில் குடியிருந்து வருகின்றனர், மேலும் தனது சொந்த வாகனங்களை வாகங்களை நிறுத்திக்கொண்டு தனது சொந்த நிலம் போல அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டினார் மேலும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : திருமணமே செய்து கொள்ளாத எம்.ஆர்.காந்திக்கு பேரன்கள் இருப்பது எப்படி? - GRANDSON OF MR GANDHI உண்மையில் யார்?
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget