மேலும் அறிய

அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர் - அமைச்சர் பொன்முடி

அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர் - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: பெரியார் இல்லையென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்க முடியாது என்றும் பெரியார்  சிலை அகற்றப்படுமென கூறியதை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வேண்டுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடக வசனங்கள் ஒப்புவித்தல், கவிதைகள், பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி லட்சுமணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழியிலையே திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதற்காக மாணவர்களிடையே பேச்சுபோட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கல்வி வளர்ச்சிக்காவும், சுகாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும், பள்ளிக்கூடங்கள் குறைவாக இருந்த காலங்கள் மாறி ஊருக்கு ஊரு பள்ளி கூடங்கள் என்ற நிலையை கொண்டுவந்தது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை

அதனை தொடர்ந்து  பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றப்படுமென அண்ணாமலை தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு  பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி பெரியார் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அண்ணாமலை ஐ பி எஸ் ஆக இருந்ததற்கு காரணம் பெரியார் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினார்.

வட இந்தியாவில் உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்று கொண்டுள்ள நிலையில் பெரியார் குறித்து மனப்பூர்வமாக அண்ணாமலை பேசி இருக்க மாட்டார் டிவியில் செய்தி வர வேண்டும், தான் இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அவர் பேசியிருப்பார் என்றும் அதனை அவர் மாற்றி கொள்ள வேண்டும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆளுநர் தான் பேசுவதை தான் பிறர் கேட்க வேண்டும் என்றும் நினைப்பதாகவும் நாங்கள் கூறிவதை அவர் கேட்க என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது..  தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது.. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Embed widget