மேலும் அறிய

கடலூர்: முழுவதுமாக நிரம்பிய வாலாஜாபாத் ஏரி - ஏரிக்கு வினாடிக்கு வரும் 150 கன அடி நீரும் வெளியேற்றம்

’’தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி’’

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக சிதம்பரம் வட்டத்தில் மொத்தம் உள்ள 18 ஏரி, குளங்களில், ஒன்று முழுமையாக நிரம்பி வழிகிறது. மேலும் 14 ஏரி, குளங்களில் 76 முதல் 99 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 2 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் வரையும், ஒரு ஏரியில் 26 முதல் 50 சதவீதம் வரையும் தண்ணீர் உள்ளது. இதுதவிர கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக வடவாறு வழியாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் காரணத்தினால்,  47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 44.60 கனஅடி தண்ணீர் உள்ளது.


கடலூர்: முழுவதுமாக நிரம்பிய வாலாஜாபாத் ஏரி - ஏரிக்கு வினாடிக்கு வரும் 150 கன அடி நீரும் வெளியேற்றம்

அதில் விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 373 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக 162 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 62 கனஅடி தண்ணீரும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வெள்ளாறு, ராஜன் வாய்க்கால் வழியாக தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதால், தற்போது 7.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை 5 அடியை எட்டியுள்ளது. மேலும் 5.50 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரி, தற்போது நிரம்பி விட்டது. அதனால் ஏரிக்கு வினாடிக்கு வரும் 150 கனஅடி நீரும் அப்படியே வாய்க்கால்களில் வெளியேற்றப்படுகிறது. 6.50 அடி கொள்ளளவு கொண்ட பெருமாள் ஏரியிலும், தற்போது 5 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கு நீர்வரத்து வாய்க்கால் மூலம் ஏரிக்கு வரும் 20 கனஅடி தண்ணீரும், வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. 


கடலூர்: முழுவதுமாக நிரம்பிய வாலாஜாபாத் ஏரி - ஏரிக்கு வினாடிக்கு வரும் 150 கன அடி நீரும் வெளியேற்றம்

மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும் மழை காலங்களில் வெள்ளம் வரும் நிலை ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் 10,000 பேர் வெள்ள பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.