மேலும் அறிய

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்

ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தில் இருந்து 7 லட்சத்தை கொள்ளையடித்ததும், அப்போது அவசர கதியில் சாவியை மறந்து எந்திரத்திலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்த அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். எந்திர பொறுப்பாளராக இருந்து வருகிறார். 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
இந்த நிலையில் நேற்று அவர் தன்னுடன் பணிபுரியும் 3 பேருடன், கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக 9 லட்சத்தை அந்த வங்கியில் பெற்று கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பி விட்டு புறப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை ஏ.டி.எம். எந்திர பராமரிப்பு மற்றும் தணிக்கை அதிகாரி சுந்தரராஜன் (35) இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்த போது, அந்த எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக திறக்கக்கூடிய இடத்தில் சாவி ஒன்று தொங்கி கொண்டிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் ஆங்காங்கே பணம் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
அதன் பேரில் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் எந்திரத்தை திறக்க பயன்படுத்தப்படும் சாவி அங்கேயே இருந்ததால், காவல் துறையினருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் 4 பேரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருஷ்ணகுமார் தான் ஏ.டி.எம்.
 

கடலூரில் ATM இயந்திரத்தில் இருந்து 7.5 லட்சம் கொள்ளை - பணம் நிரப்பிய ஊழியரே அபேஸ் செய்தது அம்பலம்
 
எந்திரத்தில் பணம் நிரப்பிய பிறகு, நள்ளிரவில் அவர் மட்டும் தனியாக வந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தில் இருந்து ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்ததும், அப்போது அவசர கதியில் சாவியை மறந்து எந்திரத்திலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.இதை அடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை வைத்த நபரே அதனை கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Embed widget