மேலும் அறிய

கொரோனாவை சமாளிக்க புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் தயார்

புதுச்சேரி கொரோனா தாக்கம் ஏற்பட்டால் சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

புதுச்சேரி கொரோனா அலை ஏற்பட்டால் சமாளிக்க புதுவை அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். சீனாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக உலக நாடுகள் பாதுகாப்பை தீவிர படுத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் நோய் தடுப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையான  கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. படுக்கை வசதிகள், ஆக்சிஜன் செலுத்தும் வசதி, கழிவறை வசதி ஆகியனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கொரோனா பொறுப்பு அதிகரி ரமேஷ், துணை இயக்குனர் ரகுநாத், மார்பக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

கடந்த காலங்களில் சிறப்பான செயல்பாடுகளால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நிறைய உயிரிழப்பை தடுக்க முடிந்தது. தற்போது புதிய வகை வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தற்போது காசநோய் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 450 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்படும். தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது 125 வென்டிலேட்டர்களும், 2 ஆயிரம் நெபுலைசர்களும் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் கடந்த காலங்களைப்போல் தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தலாம்.

மரபணு சோதனை ஆய்வுக்கூடமும் தயாராக உள்ளது. முன்பு இதற்காக பெங்களூருக்கு மாதிரிகளை அனுப்பினோம். தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் நம்மிடம் உள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. பொதுவாக மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை முன்பு போல கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுக்காமல் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய கட்டுப் பாடுகள் குறித்து அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுதொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். புதுவையில் தற்போது 3 பேர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறினார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
Embed widget