மேலும் அறிய

செய்யாறு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யார் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். அதில் அரசு கலைக் கல்லூரி பட்டியல் இன மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதிதியில் 40- மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் விடுதிக்கு வந்த உடன் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்குள் ரேக்கிங் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது வழக்கமாக ஒன்று உள்ளது.அதன்படி நேற்று அந்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் பயின்று விட்டு வழக்கம்போல் விடுதிக்கு வந்தனர்.

 


செய்யாறு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது  வழக்குப்பதிவு

அப்போது விடுதியில் இருந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வரைவைத்து துணிகள் துவைப்பது பணிகளை செய்யசொல்வது வேலைகளை செய்ய சொன்னர்கள். ஆனால் சொன்ன பணியை ஜூனியர் மாணவர்கள் செய்யாததால், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து சீனியர் மாணவர்கள் சாட்டை கயிறு மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராகிங் செய்துள்ளனர். அரசு மாணவர் விடுதியில் ராகிங் சண்டை குறித்த வீடியோவை சம்பவத்தை அங்குள்ள மாணவர்கள் யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கல்லூரி முதல்வர் கலைவாணி நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஜுனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் ஜுனியர் மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 9 பேரை மாவட்ட ஆட்சியர் பகடி வதைக்குழு மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின் படி 9 மாணவர்களை ஒரு மாதம் வரை தற்காலிக நீக்கம் செய்தும், இம்மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு வருதல் கூடாது எனவும் உத்தரவிட்டனர். 

மேலும் மாணவர்களை தாக்கிய 9 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செய்யார் காவல்நிலையத்தில் அந்த குழுவினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் செய்யார் காவல்துறையினர் 9 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Embed widget