மேலும் அறிய

சென்னை பஸ்ல சத்தமா செல்போன் பேசத்தடை! போக்குவரத்துக்கழகம் பரிந்துரை!

திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு மனு அளித்த நிலையில் இந்த பரிந்துரைக் கடிதம்  வழங்கப்பட்டுள்ளது

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

 பயணம் செய்பவர்கள் பாட்டு கேட்பதும் வழக்கமான ஒன்று. பாட்டோ, வீடியோவோ, படமோ அவரவர் விருப்பத்துக்கு எதையாவது அலுப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டே பயணம் செய்வார்கள். ஆனால் அது செய்தாலும் அது அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும். ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டாலோ படம் பார்த்தாலோ சிக்கல் இல்லை. சிலர் ஓபன் வால்யூமை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தருவார்கள். இந்த இடையூரால் அருகில் இருப்பவர்களுக்குத் தான் பெரும் தொல்லை. இந்த பிரச்சினைதான் தற்போது பரிந்துரை கடிதம் வரை வந்துள்ளது. 

பேருந்துகளில் மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்கும்விதமாக சத்தமாக பாடல்கேட்பது, சத்தமாக வீடியோ  கேம் விளையாடுவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டுமென போக்குவரத்துக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு மனு அளித்த நிலையில் இந்த பரிந்துரைக் கடிதம்  வழங்கப்பட்டுள்ளது.

தடை..

முன்னதாக, கேரள அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்போனில் அதிக சத்தம் போட்டு பேசவும், அதிக சத்தத்தில் பாடல் கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு பெண் பயணியின் புகாரால் இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கேரள போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் ஒன்றை அளித்தார். 


சென்னை பஸ்ல சத்தமா செல்போன் பேசத்தடை! போக்குவரத்துக்கழகம் பரிந்துரை!

அதில், '' கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அதிக சத்தத்தில் பாடலைக் கேட்டார். இதனால் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கமே போய்விட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்துகளில் அறிவிப்பு பலகை வைக்கவும், உரிய விதிமுறையை பயணிகள் பின்பற்றுவது குறித்து கண்காணிக்கவும் நடத்துநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

ரயிலிலும்...

இதேபோல் உத்தரவை ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. அதில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் யாரும் செல்போனில் சத்தம்போட்டு பேசவோ, பாட்டு வைக்கவோ கூடாது  எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Embed widget