மேலும் அறிய

சென்னை பஸ்ல சத்தமா செல்போன் பேசத்தடை! போக்குவரத்துக்கழகம் பரிந்துரை!

திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு மனு அளித்த நிலையில் இந்த பரிந்துரைக் கடிதம்  வழங்கப்பட்டுள்ளது

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

 பயணம் செய்பவர்கள் பாட்டு கேட்பதும் வழக்கமான ஒன்று. பாட்டோ, வீடியோவோ, படமோ அவரவர் விருப்பத்துக்கு எதையாவது அலுப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டே பயணம் செய்வார்கள். ஆனால் அது செய்தாலும் அது அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும். ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டாலோ படம் பார்த்தாலோ சிக்கல் இல்லை. சிலர் ஓபன் வால்யூமை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தருவார்கள். இந்த இடையூரால் அருகில் இருப்பவர்களுக்குத் தான் பெரும் தொல்லை. இந்த பிரச்சினைதான் தற்போது பரிந்துரை கடிதம் வரை வந்துள்ளது. 

பேருந்துகளில் மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்கும்விதமாக சத்தமாக பாடல்கேட்பது, சத்தமாக வீடியோ  கேம் விளையாடுவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டுமென போக்குவரத்துக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு மனு அளித்த நிலையில் இந்த பரிந்துரைக் கடிதம்  வழங்கப்பட்டுள்ளது.

தடை..

முன்னதாக, கேரள அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்போனில் அதிக சத்தம் போட்டு பேசவும், அதிக சத்தத்தில் பாடல் கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு பெண் பயணியின் புகாரால் இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கேரள போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் ஒன்றை அளித்தார். 


சென்னை பஸ்ல சத்தமா செல்போன் பேசத்தடை! போக்குவரத்துக்கழகம் பரிந்துரை!

அதில், '' கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அதிக சத்தத்தில் பாடலைக் கேட்டார். இதனால் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கமே போய்விட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்துகளில் அறிவிப்பு பலகை வைக்கவும், உரிய விதிமுறையை பயணிகள் பின்பற்றுவது குறித்து கண்காணிக்கவும் நடத்துநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

ரயிலிலும்...

இதேபோல் உத்தரவை ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. அதில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் யாரும் செல்போனில் சத்தம்போட்டு பேசவோ, பாட்டு வைக்கவோ கூடாது  எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget