மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  ஆய்வு

நஞ்சை புகலூர் கிராமத்தில் கரூர் - நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 406.50 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே  நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கதவனையை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 


கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  ஆய்வு

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர்.

 

 


கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  ஆய்வு

 

புகழூர் தாலுகாவிற்கு உட்பட்ட புகழிமலை கோவில் சமணர்கள் வந்து தங்கி பல்வேறு சேவைகளை செய்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது. இந்த மலையில் 22 சமணர் படுக்கைகளும், 7க்கும் மேற்பட்ட பண்டைய தமிழ் (பிராமி) கல்வெட்டுகளும் உள்ளன. கி.மு 1ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டுகளில், பதிற்றுப்பத்து இலக்கியத்தில் சேர மன்னர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டனர். 

பின்னர் நஞ்சை புகலூர் கிராமத்தில் கரூர் - நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 406,50 கோடி ரூபாய் மதிப்பில்,  காவிரி ஆற்றின் குறுக்கே  நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர். அதேபோல் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

 


கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  ஆய்வு

இந்த ஆய்வுக் குழுவில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கனும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Embed widget