மேலும் அறிய

Srilanka MP Velukumar: “இதுவரை இருந்த தமிழக முதல்வர்களில் ஸ்டாலின்தான் பெஸ்ட்..” - இலங்கை எம்.பி புகழாரம்

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உறுதியளித்தார். 

இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அதனால் அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இலங்கையில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பிழைப்பதற்காக அங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். 

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உறுதியளித்தார். 

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இலங்கையில் பரிதவித்துக் கொண்டிருக்கிற தமிழர்கள் தமிழ்நாடு வந்துகொண்டிருக்கிறார்கள். அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் தமிழர்களுக்க்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவு காலம் ஏற்படுத்தி கொடுக்கும்.ஈழத்தமிழர்கள் விவகாரத்தை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இந்நிலையில், ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த இலங்கை நாட்டு எம்.பி வேலுகுமார், அங்குள்ள நிலவரம் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும், இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த கருத்து பற்றி கேட்டதற்கு, “உண்மையில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும். இதுவரை இந்தியாவில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர்களுடன் ஒப்பிடும்போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் செயல்பாடுகள் முன்னோடியாக காணப்படுகின்றது. குறிப்பாக அவருடைய உள்நாட்டு நிர்வாகம், அங்கிருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இலங்கையில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களுடனான உண்மையான தொப்புள்கொடி உறவை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் அவரது வேலைப்பட்டுகளை நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

நேர்காணலைக் காண:

பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், இலங்கை அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. எந்த பொருளின் விலையை கட்டுப்படுத்துவது என தெரியாமல் எல்லாமே உயர்ந்து நிற்கிறது. அப்படி அதிக அளவில் பாதிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று பெட்ரோல் , டீசல் விலை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “போர் சூழலைவிட மோசமான மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அரசுமீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், வேறு நாட்டுக்கு சென்றுவிடலாம் என மக்கள் நினைக்கின்றனர்” என தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க: Sri Lanka Crisis: ‛சமாளிக்க முடியல... ஏதாவது பண்ணுங்க...’ இலங்கை போக்குவரத்து அமைச்சருக்கு ஸ்டேஷன் மாஸ்டர்கள் கோரிக்கை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget