மேலும் அறிய

கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நீலகிரி பகுதியில் 12 இடங்களில் மரம் சாய்ந்து 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் 20 கோடி மதிப்பில் மூன்று மாத காலத்தில் பணிகள் துவங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.



கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம், தவிட்டுபாளையைம் நஞ்சை புகலூர் பகுதியில் காவிரி ஆற்று பகுதியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி மேயர் கவிதா, புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி வெள்ள நீர் ஊருக்குள் புகாத வகையில் புகளுர் காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மூன்று மாத காலத்திற்குள் ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிதிகள் ஒதுக்கீடு திட்டம் மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்கள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 188 மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை அதிக அளவு பெய்யும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  உள்ளிட்ட பகுதிகளில் உயர் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி பகுதியில் மரங்களால் சாய்ந்த பகுதியில் 12 இடங்களில் 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கியது பொதுமக்களுக்கு தற்போது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா
"ஒரு ஏவுகணையை கூட மிஸ் செய்யல" சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0.. ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல! 
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா
"ஒரு ஏவுகணையை கூட மிஸ் செய்யல" சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0.. ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல! 
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
Embed widget