மேலும் அறிய

கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நீலகிரி பகுதியில் 12 இடங்களில் மரம் சாய்ந்து 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் 20 கோடி மதிப்பில் மூன்று மாத காலத்தில் பணிகள் துவங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.



கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம், தவிட்டுபாளையைம் நஞ்சை புகலூர் பகுதியில் காவிரி ஆற்று பகுதியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி மேயர் கவிதா, புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி வெள்ள நீர் ஊருக்குள் புகாத வகையில் புகளுர் காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மூன்று மாத காலத்திற்குள் ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிதிகள் ஒதுக்கீடு திட்டம் மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்கள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 188 மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை அதிக அளவு பெய்யும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  உள்ளிட்ட பகுதிகளில் உயர் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி பகுதியில் மரங்களால் சாய்ந்த பகுதியில் 12 இடங்களில் 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கியது பொதுமக்களுக்கு தற்போது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget