மேலும் அறிய

கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நீலகிரி பகுதியில் 12 இடங்களில் மரம் சாய்ந்து 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் 20 கோடி மதிப்பில் மூன்று மாத காலத்தில் பணிகள் துவங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.



கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம், தவிட்டுபாளையைம் நஞ்சை புகலூர் பகுதியில் காவிரி ஆற்று பகுதியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி மேயர் கவிதா, புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவிரி வெள்ள நீர் ஊருக்குள் புகாத வகையில் புகளுர் காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மூன்று மாத காலத்திற்குள் ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிதிகள் ஒதுக்கீடு திட்டம் மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்கள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


கரூர்: தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 188 மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை அதிக அளவு பெய்யும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  உள்ளிட்ட பகுதிகளில் உயர் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி பகுதியில் மரங்களால் சாய்ந்த பகுதியில் 12 இடங்களில் 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 120 குடும்பங்களுக்கு, 323 நபர்களுக்கு அரிசி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கியது பொதுமக்களுக்கு தற்போது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
Embed widget