மேலும் அறிய

Flood Relief : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் உடனடி நிவாரண தொகை.. எவ்வளவு? அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தது என்ன?

வீடுகளுக்குள் தண்ணீர் புகுத்திருந்தால் ரூ.4000 வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுத்திருந்தால் ரூ.4000 வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ. 4, 800 வழங்கப்படும் என ஏற்கனவே விதி உள்ளது. அதேபோல் பசு, எருமைகள் வெள்ளத்தால் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க ஏற்கனவே அரசு விதியில் உள்ளது. 

இதையடுத்து மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

முழுவிவரம்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”வடகிழக்கு பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்கு பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது. மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு முன் முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான் பொது மக்கள் பாராட்டிற்கு முக்கிய காரணம். இதனால் தான் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

கடலூர், செங்கல்பட்டு, தேனி உட்பட தமிழகம் முழுவதும் 99 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிவாரண மையத்தில் மட்டும் மக்கள் உள்ளனர். அதில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வடகிழக்கு பருவமடையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்புக்கு

  • பசு,எருமை,ஒன்றிற்கு - 30,000
  • செம்மறி ஆடு,ஆடு,பன்றி - 3000 ரூபாய்
  • எருது ஒன்றிற்கு - 25,000 ரூபாய்.
  • கன்றுக்குட்டி ஒன்றிற்கு - 16,000 ரூபாய்
  • கோழி ஒன்றிற்கு - 100 ரூபாய்.
  • வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் 4800 ரூபாய்.
  • குடிசை முழுமையாக சேதம் - 5000 ரூபாய்,
  • குடிசை பகுதியாக சேதம் - 4100 ரூபாய்.
  • சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10  கிலோ அரிசி.
  • வீடு சேதம் - 5,200 ரூபாய்.
  • கான்கிரீட் வீடு முழுமையாக சேதம் ஒன்றிற்கு - 95,000 ரூபாய்.
  • மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடு முழுமையாக  சேதம் - 1 லட்சத்து 1,900 ரூபாய்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய்
Breaking News LIVE: நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய்
Breaking News LIVE: நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget