மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உயர்கல்வி படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களின் விருப்பத்தை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.

தருமபுரியில் தமிழ்நாடு அரசு சார்பில் ’நான் முதல்வன் - கல்லூரிக் கனவு’ என்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டு கையேட்டினை வழங்கினார்.

தொடர்ந்து இந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியவை பின்வருமாறு:

”மாணவர்களின் உயர்கல்வியில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ’நான் முதல்வன் கல்லூரி கனவு’ என்னும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும், நல்ல வாய்ப்பாகவும் அமையும்.

முதலமைச்சரின் நோக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் அனைத்து துறையிலும் மாணவர்கள் முதல்வனாகத் திகழ வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கல்வியில் முதல்வன், அறிவாற்றலில் முதல்வன், படைப்புத்திறனில் முதல்வன் என சமத்துவமாக மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் மாணவர்கள் விளங்க வேண்டும். குறிப்பாக அனைவரும் பின்பற்றும் பண்பைக் கொண்ட மாணவனாக விளங்க வேண்டும்.

அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் கொண்டவராக மாணவர்கள் உயர வேண்டும். இதுபோன்ற உன்னத நோக்கங்களைக் கொண்டு நான் முதல்வன் என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெற்றோர் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது

இந்த உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியைப் பெற வேண்டும். தருமபுரி மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரில் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல்துறை பணி உள்ளிட்ட உயர் பணிகளில் பலர் சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சியில் எட்டு தலைப்புகளில் சிறந்த பேராசிரியர்கள் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். அனைத்து மாணவ மாணவிகளும் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி எதிர்காலத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வனாக வர வேண்டும்.


’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வது சிறந்தது. கட்டாயப்படுத்தி மாணவர்களின் விருப்பமின்றி உயர்கல்வியில் அவர்களை சேர்ப்பது சரியாக அமையாது” என்றார்.

செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

மேலும் இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை செவித்திறன் குறைபாடுடையவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் ஒருவரை வைத்து மொழிப்பெயர்ப்பும் (சைகை மூலம்) செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget