மேலும் அறிய
மக்களே ஒரு நற்செய்தி! சென்னையில் இருந்து விலகத் தொடங்கியது புயல்..!

மக்களே ஒரு நற்செய்தி! சென்னையில் இருந்து விலகத் தொடங்கியது புயல்..!
சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்த புயல் தற்போது 100 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் வேளையில் தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















