மேலும் அறிய

கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

கரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் வரும் அனைத்து பக்தர்களும், வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தபின்பு அனுமதிக்கப்படுகிறார்கள்

கரூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் முத்துக்குமாரசுவாமி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

கரூரில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், இன்று காலை 6 மணிமுதல் பக்தர்கள் வருகை தரும்போது, ஆலயம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு ஆலயத்திற்குள் அனுமதியளிக்கப்படுகிறது.  அதேபோல் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய பேரிகார்டு அமைத்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் பக்தர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

அதேபோல் , தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் பல்வேறு தமிழக அரசு கட்டுப்பாடு விதிமுறைப்படி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ கரூர் மாரியம்மன் பின்னர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் இன்று முதல் 6 மணி இருந்து பக்தர்கள் தரிசிக்க சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

அதேபோல், கரூரில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு போலீசாருடன் வேலிகள் அமைத்து சிறப்பான முறையில் மது பிரியர்களுக்கு தங்கு தடையின்றி தங்களுக்குத் தேவையான மது பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் ஒரு அரசு மதுபான கடைக்கு 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மது பிரியர்கள் நீண்ட நாட்களாக மதுவை அருந்தாத நிலையில், தற்போது இன்று காலை 10 மணி முதல் மாலை வரை செயல்பட உள்ள அரசு மதுபான கடைக்கு அதிக அளவில் மது பிரிவுகள் வருகை எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

அதேபோல், இன்று உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு உணவகங்களும் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் நகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாவட்ட மக்கள் அதிகளவில் தங்களது பணிக்காக காலை முதலே தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட கரூரில்  மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 


கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!

எனினும், மக்கள் சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல், ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடுதல் என தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து விதிகளையும், மாவட்ட மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget