மேலும் அறிய

கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

மேத்தா முரளிதுறை இறப்பதற்கு முன்பிருந்தே மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்தின் மீது பெற்ற வங்கி கடன் காரணமாக, ஏலத்திற்கு போகும் சூழ்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு தருவதாக கணவனை இழந்த பெண் தனது மகன், மகளுடன் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேத்தா (35) இவருக்கு கௌசிக் (13) என்ற மகனும் ஆதனா (12) என்ற மகளும் உள்ளனர். மேத்தாவின் கணவர் முரளித்துரை கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள 1050 சதுர அடி அளவுள்ள மனையில், மேத்தாவின் மாமியார் மணி பெயரில் கடை மற்றும் வீடு உள்ளது. மேத்தா முரளிதுறை இறப்பதற்கு முன்பிருந்தே மேல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்தின் மீது பெற்ற வங்கி கடன் காரணமாக, சொத்து ஏலத்திற்கு போகும் சூழ்நிலையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சொத்தை மீட்டு தரக் கோரி மணி திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை நாடி உள்ளார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

அசோக்குமார் தனது மனைவி அம்பிகா என்பவர் பெயரில் சொத்துக்கான உரிய விலை கொடுத்து வாங்கியதோடு, உரிய தொகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அசோக் குமாருக்கு தனது மாமியார் சொத்தை விற்கவில்லை எனவும், வீட்டை விட்டு தன்னையும், தனது குழந்தைகளையும் காலி செய்வதற்காக அசோக்குமாரை வைத்து போலியாக நாடகம் நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்காமல் ஏமாற்றி வீட்டை விட்டு காலி செய்யுமாறு ஆட்களை வைத்து தொந்தரவு செய்வதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

இதுகுறித்து அசோக்குமார் கூறும் போது, முரளிதரன் இறப்பதற்கு முன்பாகவே கடந்த 2012 ஆம் ஆண்டு தனது அம்மா மணி பெயரில் உள்ள சொத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒப்படை பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கணவரை இழந்து, குழந்தைகளுடன் தனியாக தவித்து வரும் தன்னை குடியிருக்கும் வீட்டை விட்டு காலி செய்யுமாறு தொந்தரவு செய்வதாக மேத்தா கதறி அழுதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget