மேலும் அறிய

கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

மேத்தா முரளிதுறை இறப்பதற்கு முன்பிருந்தே மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்தின் மீது பெற்ற வங்கி கடன் காரணமாக, ஏலத்திற்கு போகும் சூழ்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு தருவதாக கணவனை இழந்த பெண் தனது மகன், மகளுடன் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேத்தா (35) இவருக்கு கௌசிக் (13) என்ற மகனும் ஆதனா (12) என்ற மகளும் உள்ளனர். மேத்தாவின் கணவர் முரளித்துரை கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள 1050 சதுர அடி அளவுள்ள மனையில், மேத்தாவின் மாமியார் மணி பெயரில் கடை மற்றும் வீடு உள்ளது. மேத்தா முரளிதுறை இறப்பதற்கு முன்பிருந்தே மேல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்தின் மீது பெற்ற வங்கி கடன் காரணமாக, சொத்து ஏலத்திற்கு போகும் சூழ்நிலையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சொத்தை மீட்டு தரக் கோரி மணி திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை நாடி உள்ளார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

அசோக்குமார் தனது மனைவி அம்பிகா என்பவர் பெயரில் சொத்துக்கான உரிய விலை கொடுத்து வாங்கியதோடு, உரிய தொகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அசோக் குமாருக்கு தனது மாமியார் சொத்தை விற்கவில்லை எனவும், வீட்டை விட்டு தன்னையும், தனது குழந்தைகளையும் காலி செய்வதற்காக அசோக்குமாரை வைத்து போலியாக நாடகம் நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்காமல் ஏமாற்றி வீட்டை விட்டு காலி செய்யுமாறு ஆட்களை வைத்து தொந்தரவு செய்வதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். 


கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு.....கணவனை இழந்த பெண், பிள்ளைகளுடன் போராட்டம்

இதுகுறித்து அசோக்குமார் கூறும் போது, முரளிதரன் இறப்பதற்கு முன்பாகவே கடந்த 2012 ஆம் ஆண்டு தனது அம்மா மணி பெயரில் உள்ள சொத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒப்படை பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கணவரை இழந்து, குழந்தைகளுடன் தனியாக தவித்து வரும் தன்னை குடியிருக்கும் வீட்டை விட்டு காலி செய்யுமாறு தொந்தரவு செய்வதாக மேத்தா கதறி அழுதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget