மேலும் அறிய

மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்; கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் - மக்கள் கருத்து

மாணவர்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட்டுவிட்டு, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். எந்த மொழியையும் மாணவர்கள் விரும்பி கற்பதில் ஆட்சேபனை இல்லை.

மாநில கல்விக் கொள்கை குறித்த மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. சிஇஓ கீதா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கல்வியாளர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கூறியதாவது, கல்வியாண்டில் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தால் போதும், 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவரை தேர்ச்சி செய்து விட வேண்டும் என்ற கல்வித் துறையின் போக்கு தவறானது.


மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்; கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் - மக்கள் கருத்து

இப்படிப்பட்ட மாணவர்கள் 9வது படிக்கும் போதும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதும் போதும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே குறைந்தது 3ம் வகுப்பு முதல் தேர்வில் தேர்ச்சியாக வேண்டும் என்ற வகையில் தேர்வு நடைமுறையை மாற்றிட வேண்டும். நீதி போதனை வகுப்புகளை தொடக்கப் பள்ளியில் தொடங்கி பிளஸ் 2 வரை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோல் விளையாட்டையும் அமல்படுத்த வேண்டும்.


மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்; கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் - மக்கள் கருத்து

8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி என்ற நடைமுறை, உயர்ந்த கல்வியாளர்களையோ, படித்தவர்களையோ உருவாக்காது. கூலி தொழிலாளர்களை தான் அதிகம் உருவாக்குகிறது. காரணம் அதுவரை கஷ்டப்படாமல் தேர்ச்சி ஆகும் மாணவர்கள் அடுத்தடுத்து தேர்ச்சியாக கஷ்டப்படுகின்றனர். அதில் தோல்வி அடைந்து விட்டால் கூலி தொழிலாளியாக மாறிவிடுகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரும்பாலும் 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' களாகத்தான் மாறி உள்ளனர் அல்லது அங்கு மீட்டிங், இங்கு மீட்டிங், பயிற்சி வகுப்பு என்று அவர்கள் போகும் நிலை உள்ளது. அவர்கள் கற்பித்தலை மேற்கொள்ளவும், பள்ளியை கண்காணிக்கவும் அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். 


மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்; கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் - மக்கள் கருத்து

மாணவர்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட்டுவிட்டு, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். எந்த மொழியையும் மாணவர்கள் விரும்பி கற்பதில் ஆட்சேபனை இல்லை. அதே நேரத்தில் ஹிந்தியை போல் ஒரு மொழியை திணிப்பதை ஏற்க இயலாது. தமிழ், ஆங்கிலம் போன்றவற்றுடன் பிரிட்ஜ் உட்பட எந்த ஒரு மொழியையும் கற்கலாம். கல்வியை தனியார் மயமாக்குவதை ஏற்க இயலாது. அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அரசு வேலை என்ற நிலைபாட்டை ஏற்படுத்த முடியும். படிக்கும் படிப்பு தமிழ் வழியாக இருந்தாலும் சரி, ஆங்கிலம் வழியாக இருந்தாலும் சரி அவை ஒரே பாடத்திட்டமாக இருக்க வேண்டும். கல்லூரிகள் போல் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை செமஸ்டர் முறையில் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.