மேலும் அறிய

திடீரென மயக்கம் போட்ட இளம்பெண் - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

முன்னாள் ஆட்சியரின் சிறிய முயற்சியால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் நூலகத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென மயக்கமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதலுதவி செய்ய மருத்துவ வாகனம் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் பதட்டம் ஏற்பட்டது.


திடீரென மயக்கம் போட்ட இளம்பெண் - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை மனுவாக வழங்கி தங்களது மனு மீது தீர்வு கண்டு வரும் நிலையில் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கரின் சிறிய முயற்சியால் மாவட்ட ஆட்சித் தலைவர் நுழைவாயிலில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் செய்தித்தாள் மற்றும் புத்தகத்தை வாசித்து வருகின்றனர்.

 

 


திடீரென மயக்கம் போட்ட இளம்பெண் - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு

மேலும் கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாமல் இருக்க தரை தளத்தில் இருக்கைகள் அமைத்து தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற பிறகு பொதுமக்கள் மனுக்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இன்று நூலகத்தில் புத்தகம் வாசிக்க வந்த இளம்பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்ததால் அங்கு பணியில் இருந்த நிர்வாகிகள் தூக்கி வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.

 


திடீரென மயக்கம் போட்ட இளம்பெண் - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு

 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலை தவிர்க்கும் விதமாக மருத்துவ உதவி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ வாகனங்கள் இல்லாததால் இதுபோல் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதன் மீது கவனம் செலுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
Embed widget