மேலும் அறிய

”நல்ல புகைப்படம் கேள்வி கேட்க வேண்டும்...” - World Press Photo விருதுவென்ற செந்தில் குமரன்

ஆசிய கண்ட அளவில் இந்த சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்ற செந்தில் குமரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

உலகப்புகழ் பெற்ற World Press Photo Awards விருதை மதுரையைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் வென்றுள்ளார். இந்தியாவில் இருந்து இதுவரை நான்கு பேர் மட்டுமே வென்றிருக்கும் இந்த விருதை  புலிகளுக்கும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக செந்தில் குமரன் வென்றிருக்கிறார். 

உலக அளவில் 130 நாடுகளில் இருந்து 4,066 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் விருதுக்கான தேர்வு பட்டியலில் 23 நாடுகளை சேர்ந்த 24 புகைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கண்ட அளவில் இந்த சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்ற செந்தில் குமரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Senthil Kumaran (@senthilphotography)

இது குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “கடந்த 2001-ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக புகைப்பட துறையில் இயங்கி வருகிறேன். ஆனால், கடைசி 10 ஆண்டுகளாக புலிகளும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படங்களை ஆவணப்படுத்தி வருகிறேன். இது என்னுடைய 20வது விருதாகும். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகளுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான World Press Photo Awards விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ஃபோட்டோகிராபி என்பது  என்னுடைய அதன் மூலமாக வெளிப்படும் எனது குரல். ஒரு புகைப்படம் என்பது வீரியமாக இருக்க வேண்டும். அதில் பல கேள்விகள் எழ வேண்டும். ஒரு நல்ல புகைப்படம் என்பது பார்ப்பவர்களை அந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடி பயணப்பட வைக்க வேண்டும். அந்த மாதிரியான புகைப்படங்களை தேடிச் செல்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். 

”மதுரையின் சிறந்த கலைஞர்களில் ஒருவரும் அன்பு நண்பருமான செந்தில்குமார் அவர்கள் உலகப் புகழ்பெற்ற World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. எனவும் பல்லுயிர் காப்பில் முனைப்போடு செயலாற்றி கடந்த பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த அவரது பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் இது” என எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.