மேலும் அறிய

விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன் - தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி

நேற்று மாலையே தூத்துக்குடி வந்துதங்கிவிட்டு இங்கு உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டேன்; சூழ்நிலை காரணமாக வரமுடியாத நிலையில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன்

முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் வீடுகள் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து தனது மகன் விவேக் உடன்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்த எஸ்.பி.வேலுமணி, அவர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள  கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
 
இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. காவல்துறையினரும் உளவுப்பிரிவு போலீசாரும் அவர் எங்கு சென்றார் என தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மீண்டும் அவர் சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் மாலை 4 மணிக்கு சென்னை செல்லக்கூடிய விமானத்தில் போடப்பட்டிருந்தது.

விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன் - தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி
 
பிற்பகல் 3.30 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்த எஸ்.பி.வேலுமணியிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி,
நேற்று மாலையே தூத்துக்குடி வந்துதங்கிவிட்டு இங்கு  உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டிருந்தேன் நேற்று சூழ்நிலை காரணமாக வரமுடியாத நிலையில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனை  குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். அதிமுக தலைவர்கள்  அறிக்கை வெளியிட்டுள்ளனர். தலைவர்களின் அனுமதியைப் பெற்று விரைவில் விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவேன் என தெரிவித்தார்.

விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன் - தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று அனுமதி இல்லாத நிலையில் எந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. இது குறித்து மேலும் விசாரித்த போது இன்று காலை தூத்துக்குடியில் இருந்து குற்றாலம் வந்த வேலுமணி, அங்கு ஒருவரை சந்தித்தாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தர்மபுரம் ஆதீனமடத்தில் சத்ரு சம்ஹார பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பூஜையானது எதிரிகளை அழிக்கும் பூஜையாகவும் கருதப்படுகிறது. முருகன் சூரம்ஹாரம் செய்த கோலத்தை சத்ரு சம்ஹார பூஜை என்றழைப்பது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Embed widget