மேலும் அறிய

இறப்பிலும் இணைபிரியாத ஜோடி.. சோகத்தில் ஆழ்ந்த செதுக்கரை விநாயகபுரம் மக்கள்..

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் இறந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் செதுக்கரை விநாயகபுரம் என்ற ஊரில் உள்ள மகாவீர் நகரைச் சேர்ந்தவர்தான் பாலசுப்பிரமணியம். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணியாற்றி அதன் பிறகு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலசுப்ரமணியனுக்கும் இசைவாணி (எ) வான்மதிக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் இவர்களின் ஒரே மகள் லாவண்யா தனது கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாலசுப்ரமணியன் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடியே அவருக்கு தேவையான பணிகளை செய்துவந்துள்ளார் மனைவி வான்மதி. 

இந்நிலையில் விடியற்காலையில் வான்மதிக்கு தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்தார். ஆனால் மனைவி இறந்தது தெரியாமல் அவர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பாலசுப்ரமணியன் காலையில் மனைவி மூச்சு பேச்சின்றி இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். அவருடைய அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது ஏற்கனவே வான்மதி இறந்திருந்தது தெரியவந்தது. 


இறப்பிலும் இணைபிரியாத ஜோடி.. சோகத்தில் ஆழ்ந்த செதுக்கரை விநாயகபுரம் மக்கள்..

இதனை தொடர்ந்து உடனடியாக மகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதம் ஆனதால் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை உறவினர்களே செய்து முடித்தனர். ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவியின் உடலின் அருகே அழுதபடி உறைந்த நிலையில் உட்கார்ந்திருந்தார். அதன்பிறகு சடங்குகள் முடிந்து மாலை நேரத்தில் வான்மதியில் உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் பாலசுப்பிரமணியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. 

30 ஆண்டுகள் தன்னை பிள்ளைபோல பேணிக்காத்த மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ளமுடியாத பாலசுப்ரமணியம், வான்மதியின் உடல் மயானம் சென்றடைவதற்கு முன்பாகவே அவரும் காலமானார். மனைவி இறந்த தூக்கம் தாளாமல் கணவரும் அன்றே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget