மேலும் அறிய

கல்லறை திருநாள் - கரூரில் கொட்டும் மழையில் மூதாதையர்களுக்கு அஞ்சலி

கல்லறை திருநாளை முன்னிட்டு கரூரில் இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு.

இறந்தவர்களின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில், கல்லறை நாள் அனுசரிக்கப்படுகிறது. கல்லறை நாளை முன்னிட்டு, கரூர் லைட்டர்ஸ் கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம், பாலமபுரத்தில் உள்ள புனித கத்தோலிக்க திருச்சபை காண, கல்லறை தோட்டம் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு உரிய கல்லறை தோட்டங்களில் அந்தந்த ஆலயங்களின் பங்குத் தந்தை தலைமையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இளைப்பாறும் வகையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


கல்லறை திருநாள் - கரூரில் கொட்டும் மழையில் மூதாதையர்களுக்கு அஞ்சலி

காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் தங்களின் மூதாதையர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, கல்லறையின் மேல் உள்ள சிலுவைகளுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பல்வேறு நிகழ்வுகள் மாலை நேரத்தில் நடத்தப்பட இருந்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நிகழ்வுகள் தடைபட்டது. மழைவிட்ட பிறகு வழிபாடுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


கல்லறை திருநாள் - கரூரில் கொட்டும் மழையில் மூதாதையர்களுக்கு அஞ்சலி

 

கரூரில் கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்கு அஞ்சலி.

கல்லறை திருநாளை ஒட்டி, கரூரில் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினர் உறவினர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஆண்டுதோறும் கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளில், கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்களின் கல்லறையில் வெள்ளை அடித்து, சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து பின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளை ஒட்டி, கரூர் சர்ச் கார்னர் கல்லறை தோட்டம், பாலம்மாபுரம் கல்லறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் திரளாகச் சென்று, இறந்த தங்களது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


கல்லறை திருநாள் - கரூரில் கொட்டும் மழையில் மூதாதையர்களுக்கு அஞ்சலி


தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு.

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (டி.என்.பி.எல்) வளாகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு காகித ஆலையில் தேசிய ஒற்றுமையினால் உறுதிமொழி இயற்பெயர் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த இந்திய நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமை வகித்தார். இங்குள்ள ஆலை அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் (மனித வளம்) சிவகுமார், விழிப்புணர்வு அலுவலர் வைத்தியநாதன் உட்பட பல பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
Embed widget